Category: தமிழ் நாடு

மொழி பிரச்சினையாக்காதீர்கள்: நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் மத்தியஅரசுடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பது குறித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மத்தியஅரசுடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. கல்வி…

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள் அறிவிப்பு! பள்ளி கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அரையாண்டு விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

சென்னை வரை பரவிய காற்று மாசு… சிக்கலை சமாளிக்க GRAP தரச் செயல் திட்டம் அமலாகுமா ?

டெல்லியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் காற்று மாசு மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும்போது, டெல்லியின்…

மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை! நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம்

மதுரை: மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை, இதுபோன்ற தூண் சமண மலையிலும் உள்ளது என்றும் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வாதம் செய்தது. திருப்பரங்குன்றம்…

கருணை அடிப்படையில் அரசு பணியில் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளை கேட்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுபவர்கள் பின்னர் உயர் பதவியைக் கோர முடியாது என தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி…

2026 சட்டமன்ற தேர்தல்: தமிழ்நாடு பா.ஜ.க பொறுப்பாளர்கள் 3 பேர் நியமனம்

சென்னை: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ள நிலையில், பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது.…

யார் அந்த சார்? புகழ் ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம்…

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட யார் அந்த சார்? புகழ் திமுக நிர்வாகி ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதி மன்றம்…

சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,000 கோடி கடன்!

சென்னை: சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன் ( $240 Million Loan )வழங்கி உள்ளது. சென்னையில் அதிகரித்துள்ள…

15-வது நிதிக் குழு மானியமாக தமிழ்நாட்டுக்கு ரூ.7,523.06 கோடி நிதி விடுவிப்பு…

டெல்லி: 15-வது நிதி ஆணையத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7,523.06 கோடி ரூபாய் மானியத்தொகை விடுவிப்பு செய்துமத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 8,777.43 கோடி…

பி.டெக் மாணவர்கள் பி.எஸ்சி பட்டத்துடன் இடைநிற்கும் வசதி : IITயின் புதிய எக்சிட் சலுகை

ஐஐடி மெட்ராஸில் பி.டெக் பட்டப்படிப்பை முடிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு, இனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பி.எஸ்சி பட்டத்துடன் வெளியேறும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு…