Category: சேலம் மாவட்ட செய்திகள்

3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி நீர்திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: டெல்லி விவசாயிகளின் வாழ்வாதாரமான மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பிய நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி நீர்திறந்து விடப்படுகிறது. இதனால்,…

3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை! விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: மேட்டூர் அணை நடப்பாண்டில் (2024) 3வது முறையாக நிரம்பி உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்…

நடப்பாண்டில் 3வது முறை: இன்று மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை!

சேலம்: டெல்டா பாசன விவசாயிகளின் பாதுகாவலாக திகழும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவான 120 அடியை நெருங்கி உள்ளது. இன்று மாலைக்குள் அணை முழு கொள்ளவை…

ஆஞ்சநேயர் ஜெயந்தி: 1,00,008 வடை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நாமக்கல் ஆஞ்சநேயர்…. வீடியோ

நாமக்கல்: நாடு முழுவதும் இன்று ஆஞ்சநேயர் பிறந்தநாளான ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பிரபலமனா ஆஞ்சநேயர் கோவிலான நாமக்கல்லில் அமைந்துள்ள 18 அடி…

120 அடியை நெருங்குகிறது மேட்டூர் அணையின் நீர் மட்டம்…

சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடி நெருங்கி வருகிறது. தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,886 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், ஓரிரு நாளில்…

சேலம் அரசு மருத்துவமனைக்கு ரூ.4 கோடியில் CT சிமுலேட்டர்! தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை: சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு CT சிமுலேட்டர் உபகரணம் வாங்க ரூ.4 கோடிநிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. சேலம்…

119 அடியைத் தாண்டியது: ஓரிரு நாளில் நிரம்புகிறது மேட்டூர் அணை….

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியைத் தாண்டியது. இதனால் இன்னும் ஒரிரு நாளில் முழுகொள்ளவான 120 அடியை எட்டும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அணையில் இருந்து…

மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் இருவர் பலி  

மேட்டூர் மேட்டூரில் உள்ள அனல் மின்நிலைய நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்த விபத்தில் இருவர் உயிர்ழந்துள்ளனர். தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேட்டூரில் செயல்பட்டு வரும் அனல்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்… சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு…

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்புகிறது: 119 அடியை நெருங்கியது மேட்டூர் அணை

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 188 அடியாக இருந்த நிலையில், இன்று 119அடியை நெருங்கி…