‘நீட்’ அச்சம் காரணமாக சேலம் மாணவி தற்கொலை: நீட் தேர்வுக்கு முடிவு கட்ட பாமக தலைவர் வலியுறுத்தல்
சென்னை: ‘நீட்’ தேர்வு பயம் காரணமாக, சேலத்தில் மாணவி ஒருவர் தற்கொலையை செய்துகொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், மாணவர்களை கொல்லும் நீட்…