Category: சிறப்பு செய்திகள்

சிம்புவை சிக்கவைக்கிறாரா தனுஷ்? : இப்படியும் ஒரு கோணம்

பீப் சர்ச்சை: 4 : அருவெறுப்பான பீப் பாடலை பாடியதோடு, “அதுல என்ன தப்பு… இது மாதிரி இன்னும் 150 பாடல்கள் இருக்கு..” என்றும் சொல்லி, ஒட்டுமொத்த…

எனக்கு எதுவும் தெரியாது! சிம்புதான் எல்லாம்!: அனிருத் வாக்குமூலம்

பீப் சர்ச்சை: 3: சிம்பு பாடிய அருவெறுப்பான பீப் பாடலை இசையமைத்தது அனிருத் என்று சொல்லப்பட்டது. சிம்புவும், “ இது போல இன்னும் 150 பாடல்களை நானும்…

பீப் சர்ச்சை: 1: டி.ராஜேந்தருக்கும் உஷாவுக்கும் பாராட்டு விழா நடத்தணும்! : வழக்கறிஞர் அருள்மொழி

திராவிடர் கழக பிரச்சார செயலாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருபவர். மீடியாக்களில் பெண்களை தவறாக சித்தரிக்கும்போதெல்லாலம் எதிர்த்து குரல் கொடுப்பவர்.…

நடராஜ் எத்தனை நடராஜோ!: ஜெயலலிதாவின் புது குழப்பம்!

தமிழக முன்னாள் டிஜிபியை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, முதல்வரும் அக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று அறிவித்தார். சென்னை…

கூட்டணி இருக்கு.. ஆனா இல்லே…: குழப்புகிறார் விஜயகாந்த்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து குழப்பான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல்…

இன்று: நா.பார்த்தசாரதி நினைவுதினம்

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான நா.பா. என்று அழைக்கப்படும் நா.பார்த்தசாரதியின் நினைவுதினம் இன்று (1987) தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர்…

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள அபாயம்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்…

அஞ்சலி

வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூர் தியாகராயபுரம் பகுதி +2 மாணவர் இம்ரான் விஷப்பூச்சி கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். அன்னாரை இழந்து வாடும்…

கருணா பிறப்பே ஓர் இயற்கைப் பேரிடர்!: சொல்கிறது நமது எம்.ஜி.ஆர்.

சமீபத்திய சென்னை வெள்ளம், “இயற்கை பேரிடரா, செயற்கை பேரிடரா” என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இந்த வெள்ள சேதம் குறித்து அவர், கவர்னர்…

இலவச வாகன ரிப்பேர்.. இன்று முதல் 21 வரை..

சென்னை : சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இலவசமாக பழுது நீக்கும் முகாம் இன்று துவங்கியது.…