தமிழ்மொழி இணைய செய்தித்தளங்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள பத்திரிகை டாட் காம் (Patrikai.Com) செய்திதளம் இன்று தனது 8வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த...
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர்மீதான ரூ.811 டெண்டர் கோடி முறைகேடு விவகாரத்தில் 4ஐஏஎஸ் உள்பட 12அதிகாரிகள் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளதாக, இதுகுறித்து...
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில், நள்ளிரவு நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து, பெரும்ப ரபரப்புக்கு...
சென்னை: அதிமுகவில் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான், இனிமேல் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என எடப்பாடியின் ஆசையை நிராசையாக்கிய ஓபிஎஸ், சசிகலாவை தற்காலிகமாகத்தான் பொதுச்செயலாளராக்கினோம் என காட்டமாக தெரிவித்து உள்ளார். தற்போது...
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலையும், ஜனாதிபதி பதவியை இழிவுபடுத்திய 'துக்ளக்' பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தியை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்களும், காந்தியவாதிகளும் கொந்தளித்து வருகின்றனர்.
இந்தியாவின்...
கோவை
கோவையில் ஸ்விக்கி உணவு விநியோக ஊழியரைத் தாக்கிய போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை நகரின் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவருக்குக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவக விநியோகம்...
சென்னை
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் 3 பதவிகள் வகிப்பதற்குக் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
விரைவில் அதிமுகவில் உள்கட்சித் தேர்தல்கள் நடக்க உள்ளன. இதுவரை கிளைக் கழக தேர்தல் முதல் கட்சியின்...
வடோதரா
தம்மைத் தாமே மணம் செய்யும் குஜராத்தி பெண் தேனிலவுக்குக் கோவா செல்ல உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றவர் ஆவார். இவர்...
சென்னை: தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திடீரென தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், திராவிட கட்சிகளுக்கு பல்லக்கு தூக்கி வரும் காங்கிரஸ் கட்சி,...
சென்னை: எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது, உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது குறித்து, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது குண்டுவெடிப்பில் பலத்த காயமுடன் உயிர் பிழைத்த பெண்காவலர் அனுசுயா வேதனையுடன்...