Category: சிறப்பு செய்திகள்

இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை இன்று தமிழகம் முழுவதும் 43.051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.. இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு…

ஓபிஎஸ் சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: ஓபிஎஸ் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி…

செம்மண் குவாரி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் தொடரும் ‘பிறழ் சாட்சிகள்’…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், அரசு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி…

மணல் குவாரி: அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும்! உச்சநீதிமன்றம்

சென்னை: மணல் குவாரி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன்,…

ரூ.2000 கோடி போதைபொருள் கடத்தல்: திமுக வெளிநாட்டு வாழ் அணி தலைவர் – படத்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம்!

சென்னை: சுமார் 2000 கோடி அளவிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யபட்ட திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் திமுக வெளிநாட்டு வாழ்…

கலைஞர் நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள்

சென்னை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கும் கலைஞர் நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு பார்ப்போம். இன்று மாலை 7 மணிக்கு சென்னை…

தேர்தலுக்காக இந்து மக்களிடம் பணிந்தார் தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார்….

தர்மபுரி: இந்து மதத்தையும், இந்து மத வழக்கங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.யான டாக்டர் செந்தில், தற்போது கோவிலுக்கு சென்று, திருநீறு…

541 பேர் பாதிப்பு: தமிழ்நாட்டின் ‘புற்றுநோய்’ பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறி வருகிறது ராணிப்பேட்டை!

ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், தற்போது தமிழ்நாட்டின் நோய் பாதிப்பு, அதாவது புற்றுநோய் பாதிக்கப்பட்ட மாவட்ட மாக மாறி வருகிறது. இந்த மாவட்டம்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர்கள்மீது கொலை வழக்கு பதிய கோரி உயிரிழந்த மாணவியின் தாய் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது, போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு திமுக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது சலசலப்பைஏற்படுத்தி உள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட…

திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?அன்புமணி சந்தேகம்…

சென்னை: தமிழ்நாட்டில் திமுகவின் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?, இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டானிகுக்கு…