தயாராகிறது தாதா சௌரவ் கங்குலியின் பயோபிக்….!
கிரிக்கெட் சூதாட்டம் , மேட்ச் பிக்சிங் என இந்திய கிரிக்கெட் அணி தள்ளாடிய காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமே அவ்வளவுதான் முடிந்தது என ஒட்டுமொத்த இந்தியாவும்…
கிரிக்கெட் சூதாட்டம் , மேட்ச் பிக்சிங் என இந்திய கிரிக்கெட் அணி தள்ளாடிய காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமே அவ்வளவுதான் முடிந்தது என ஒட்டுமொத்த இந்தியாவும்…
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இதனை வி.கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.…
இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சிண்ட்ரெல்லா. இந்த படத்தில் ராய்…
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக கங்கனா ரனவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில்…
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான…
மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள், அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில்…
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறது, எதை எண்ணி வருந்துவது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்து உள்ளார்.…
இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்துள்ள ஜோதிகா தனது இமயமலை பயண வீடியோவை அதில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு 5 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து உள்ளனர். சுதந்திர தினத்தன்று…