Category: சினி பிட்ஸ்

ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளுங்கட்சியினர்!:  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடி பேச்சு

“ஃபைனான்சியர் அன்புவுக்கு பின்னால் ஆளும் கட்சி இருக்கிறது” என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று…

தற்கொலைக் கடிதம் அஷோக் குமார் எழுதியது தானா? : அன்பு செழியன் கேள்வி

சென்னை அஷோக் குமார் எழுதியதாக சொல்லப்படும் தற்கொலைக் கடிதம் உண்மையாகவே அவர் எழுதியது தானா என அன்பு செழியன் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் சசிகுமாரின் நெருங்கிய…

என்னை விமர்சிப்பவர்கள், நாய்கள்!:  கவிஞர் வைரமுத்து விமர்சன கவிதை

வைரமுத்து அப்படின்னாலே சர்ச்சைகள்தான்.. விமர்சனங்கள்தான். அடுத்தவங்க கவிதைகள ஆட்டையப்போட்டாரு, வாய்ப்புகளுக்காக அரசியல் பண்றாரு, திறமையான இளம் கவிஞர்களைக்கூட ஊக்கப்படுத்தாம தன்னையே முன்னிலை படுத்திக்கிறாரு, தன் பிறந்தநாளை கவிஞர்…

அரசியலுக்கு வருவது எப்போது ?  : ரஜினிகாந்த் பேட்டி

சென்னை சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், “என் பிறந்த…

நடிகர் திலீப் வழக்கு : முதல் மனைவி சாட்சி ஆனார்

திருவனந்தபுரம் நடிகை கடத்தல் மற்றும் பலாத்கார வழக்கில் திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஃபிப்ரவரி மாதம் பிரபல மலையாளம் மற்றும் தமிழ்…

அசோக்குமார் தற்கொலை… இயக்குநர் பாலா – நடிகர் சசிகுமாருக்கு பொறுப்பில்லையா?:  : இயக்குநர் & தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கேள்வி!

சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவன பொறுப்பாளருமான அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு கந்துவட்டியே காரணம் என்றும் பிரபல ஃபைனான்சியர் அன்புவின் மிரட்டலை அடுத்தே…

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்

சென்னை, கந்துவட்டியால் பாதிக்கப்பட்டால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “கந்துவட்டி கொடுமையால் ஏற்கெனவே தமிழ்த்திரையுலகில் சிலர்…

அன்புக்கு எதிராக அணி சேரும் நட்சத்திரங்கள்…

சென்னை, இயக்குனர் மற்றும் கதாநாயகன் சசிகுமாரின் உறவினர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு பிரபல பைனான்சியர் அன்புசெழியன் காரணம் என…

பத்மாவதி படத்தை வெளியிட வேண்டும்: நானா படேகர்

கோவா, பத்மாவதி திரைப்படத்துக்கு நாடு முழுவதும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய பிரதேச அரசோ, படம் தங்களது மாநிலத்தில் வெளியிடவே தடை விதித்துள்ளது. இயக்குனர்…

இயக்குநர் சசிகுமார் உறவினர் தூக்கிட்டு தற்கொலை!; ஃபைனான்சியர் அன்பு மிரட்டல் காரணமா?

சென்னை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வயது 40 பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமாரின் உறவினரான அசோக்குமார்,…