Category: சினி பிட்ஸ்

அனிருத் வெளியிட்ட ‘கே 13’ த்ரில்லர் பட டீசர்…!

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் த்ரில்லர் படமான ‘கே 13’ திரைப்படத்தின் டீசரை அனிருத் வெளியிட்டுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு அரவிந்த் சிங்…

மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன் : திவ்யா சத்யாராஜ்

சத்யராஜின் மகள் திவ்யா, இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவர் அட்சய பாத்திரம் என்ற அறக்கட்டளை மூலம், அரசு பள்ளி மாண்வர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை…

ஆச்சர்யங்கள் நிறைந்தவர் அஜித் : ரங்கராஜ் பாண்டே

எச்.வினோத் இயக்கி வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித் வக்கீலாக நடித்து வருகிறார்.இவருடன் இணைந்து பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவும் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில்…

`ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ – லிரிக்கல் வீடியோ! – நீயா 2…!

1979-ம் ஆண்டு வெளியான கமல், ஶ்ரீதேவி நடித்த ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகம் ‘நீயா 2’ இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஜெய், லட்சுமி ராய்,…

விஷால் நிச்சயதார்த்தம் – வாழ்த்திய தமிழ் ராக்கர்ஸ்…!

திருட்டுத் தனமாக இணையதளத்தில் திரைப் படங்களை வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறார் விஷால் . இந்நிலையில்…

கேக் வெட்டி கொண்டாடிய ‘சாஹோ’ ஹீரோக்கள்…!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ திரைப்படத்தில் அருண் விஜய்யும் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். சுஜீத் ரெட்டி…

ரிலீசுக்கு தயாராகிய ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’…!

அதியன் ஆதிரை என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. படப்பிடிப்பு சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில்…

நீச்சல் உடையில் ஃபோட்டோ வெளியிட்டு அதிர்ச்சி குடுத்த விஜே ரம்யா…!

விஜே வாக இருந்து திருமணம் முடித்து விவாகரத்தும் உடனடியாக ஆன விஜே ரம்யா இயக்குநர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவ்வபோது சமூகவலைத்தளத்தில் தனது…

மெழுகு சிலையான நடிகை தீபிகா…!

பாலிவூட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைத்துள்ளனர். இதனை தனது இன்ஸ்டாகிராமில் இதனை லைவ்வாக பதிவு செய்துள்ளார். மேலும், தீபிகா…

மக்களின் உணர்வே என் உணர்வு, மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது: இளையராஜா

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மக்களின் உணர்வே என் உணர்வு என்ற இளையராஜா, இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாதவாறு நடவடிக்கை இருக்க வேண்டும் என்று…