ஸ்பெயின் மன்னர் மீது சேற்றை வாரி வீசிய மக்கள்… வெள்ளத்தில் 217 பேரை பலியானதை அடுத்து மன்னரை ‘கொலைகாரர்’ என தூற்றினர்…
ஸ்பெயின் நாட்டில் கடந்த வாரம் பெய்த கனமழைக்கு இதுவரை 217 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. வெலன்சியா பிராந்தியத்தை மையமாகக் கொண்டு பெய்த இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம்…