Category: உலகம்

பாரிஸ் விமான நிலைய ஓடுபாதைகள் மூடப்பட்டன… விமானத்தில் இருந்து தப்பிய நாயை தேடும் பணி தீவிரம்…

ஆஸ்திரிய தலைநகர் வியன்னா-வில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் விமான நிலையம் சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்து நாய் ஒன்று தப்பிச் சென்றதை அடுத்து அதை…

டிச. 21ல் சென்னை – பினாங்கு நேரடி விமான சேவை அதிகாரபூர்வ அறிவிப்பு…

சென்னை – பினாங்கு இடையே நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமானம் இந்த நேரடி விமான சேவையை…

73 வயது இந்தியர் சிங்கப்பூரில் சிறைபிடிப்பு… சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்…

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 4 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜோ பைடன் பங்கேற்பார்… வெள்ளை மாளிகை அறிவிப்பு…

2025 ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் தற்போதய அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது…

அதானி குற்றமற்றவர் என்று நிரூபனமாகும் வரை அந்நிறுவனத்தில் புதிய முதலீடு இல்லை டோடல் எனர்ஜி அதிரடி

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அதானி குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறும் வரை அதானி குழும நிறுவனத்தில் புதிய முதலீடுகள் எதுவும் செய்யப்போவதில்லை…

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய பங்களாதேஷ் அரசு குழு ஒன்றை அமைத்தது…

பங்களாதேஷ் அரசுடன் அதானி நிறுவனம் செய்துள்ள மின்சார உற்பத்தி மற்றும் விநியோக ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. கடந்த 2009 முதல் 2024…

விரைவில் இந்தியா வரும் இங்கிலாந்து மன்னர்

லண்டன் விரைவில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா இந்தியாவுக்கு வர உள்ளனர். இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். அதன்படி…

பிரேசிலில் ரயில் சர்ஃபிங் ஸ்டண்ட் செய்த 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதி… பதைபதைக்கும் வீடியோ

பிரேசிலில் ரயில் மீது ஏறி அபாயகரமான ஸ்டண்ட் செய்த 13 வயது சிறுவன் இரண்டு முறை மின்சாரம் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆன்லைன்…

சர்வதேச நீதிமன்றம் விதித்த கைது வாரண்டுகளால் ஏற்பட்ட விளைவுகள் என்ன ?

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் ராணுவ தளபதி கேலன்ட்…

சர்வதேச நீதிமன்றத்தின் நடவடிக்கை ‘யூத விரோதம்’ என்று பெஞ்சமின் நெதன்யாகு கருத்து… பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை…

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரானது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க்குற்றங்கள் தொடர்பாக கைது செய்யவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) வாரண்ட்…