Category: உலகம்

அமெரிக்காவில் அத்துமீறிய ரஷ்ய போர் விமானங்கள் விரட்டியடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் விரட்டி அடிக்கப்பட்டன. வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் சர்வதேச வான் எல்லைக்குள் ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான…

செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்புகிறது நாசா

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை நாசா தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. 1.8 கிலோ…

இந்தியாவின் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நேபாள மக்களும் பாதிப்பு… பழைய 500, 1,000 ரூபாய்களுடன் தவிப்பு

காத்மண்டு: இந்தியாவில் 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இதன் பாதிப்பு இந்தியாவில் மட்டுமல்லாது பக்கத்து நாடான நேபாள மக்களையும் பாதித்துள்ளது. தங்களது 500 மற்றும் 1,000 ரூபாய்…

26/11 மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் பொறுப்பு….நவாஸ்ஷெரீப்

டில்லி: 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக மக்களை துப்பாக்கியால் சுட்டு தள்ளினர். உலகையே உலுக்கிய…

அமெரிக்காவில் ஹெச்-4 விசா பெற்றவர்களில் 93% பேர் இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-4 விசா பெற்றவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்று வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை துணைக்கு பணி வாய்ப்பு…

ஆஸ்திரேலியா: ஒரே வீட்டில்  நான்கு குழந்தைகள் உட்பட  பேர் பிணமாக கண்டெடுப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஒஸ்மிங்டன் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் 7 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு முனையில் ஒஸ்மிங்டன் என்ற…

சூடான்:  பலாத்காரப்படுத்திய கணவரை கொலை செய்தார் மனைவி: மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்

ஓம்துர்மன்: தன்னை பலாத்காரப்படுத்திய கணவரை கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை விதித்து சூடான் கோர்ட்டு உத்தரவிட்டது சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான…

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப், மே கண்டனம்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிரியாவில் அதிபர்…

சிறையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு மன்னிப்பு: மலேசிய புதிய பிரதமர் மகாதிர்

கோலாலம்பூர்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களுக்கு விடுதலை அளிக்க மலேசிய புதிய பிரதமர் மகாதிர் முகமது முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக…

நேபாள பிரதமருடன் மோடி சந்திப்பு

காத்மண்டு: அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி நேபாள நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் காத்மாண்ட்டில் அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலியை அவர் சந்தித்து பேசினார். பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட…