பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்
இஸ்லாமாபாத் இன்று பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்ப்ட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம்தேதி 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…
இஸ்லாமாபாத் இன்று பாகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்ப்ட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம்தேதி 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…
இலங்கை அதிபர் அநுரா குமார திசாநாயகா மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.…
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனத்திற்கு மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமான…
சியோல் தென்கொரிய அதிபர் பதவி நீக்கம் செயப்பட்டதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வரவேற்றுள்ளனர். தென்கொரிய எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாக அதிபர் யூன்…
மாலே மாலத்தீவில் இந்திய சுற்றுலா ப்யணிகள் வருகை மிகவும் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றபின் இந்தியாவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையேயான…
ஜார்ஜியா முன்னாள் கால்பந்து வீரர் மைக்கேல் கவெலஷ்விலி அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் ஜார்ஜியாவில் கடந்த இரண்டு வாரங்களாக…
இந்தியாவை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நாடு நீக்கியுள்ளது. சுவிட்சா்லாந்த நாட்டை சேர்ந்த நெஸ்லே நிறுவனத்திற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பதிலடி கொடுக்கும்…
கொழும்பு இன்று இலங்கை அதிபர் திசநாயக இந்தியா வருகிறார். அண்மக்யில் இலங்கையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா…
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்க தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 3ம் தேதி அவசரநிலை ராணுவச்…
அல்பாமா அல்பாமா சிறையில் இருந்து தப்பி ஓடிய சீன இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஒரு…