Category: உலகம்

இறைச்சி பாக்கெட் மீது மிருகவதை குறித்த லேபிள் கட்டாயம் – சுவிஸ் அரசு அதிரடி

விலங்கு மற்றும் பறவைகளில் இருந்து பெறப்படும் பொருட்கள் மீது வலிமிகுந்த மிருகவதை நடைமுறை கடைபிடிக்கப்பட்டதா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின்…

இந்தியா தலைமையேர்று நடத்த உள்ள 33 ஆவது பருவநிலை மாற்று மாநாடு

ரியோ டி ஜெனிரோ பிரிக்ஸ் மாநாட்டில் 33 ஆவது பருவநிலை மற்றும் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்ரும் நடத்தும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி…

‘சிகப்பு விளக்கு’ பகுதிகளில் அதிக ரிஸ்க் எடுத்து படமெடுத்தாலும் வருமானம் குறைவுதான் யூடியூபர் அங்கலாய்ப்பு…

உலகம் முழுவதும் பயணம் செய்து, உள்ளூர் பாலியல் தொழில் மற்றும் அங்குள்ள ஆபத்தான இடங்கள் பற்றிய வீடியோக்களை பதிவிடுபவர் ஜப்பானிய யூடியூபரான “முடேகி (இன்வின்ஸிபிள்) லியோ”. 28…

ஆவியை விரட்டுவதாகக் கூறி ஆசிய சமூகத்தினரை ஏமாற்றிய பெண்ணை ஆஸி. போலீசார் கைது செய்தனர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆவியை விரட்டுவதாகக் கூறி ஆசிய சமூகத்தினரைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜூன் மாதம் சிட்னி நகரைச் சேர்ந்த…

அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்திய பயணிகள்… 17 நாடுகளுக்குள் விசா இல்லாமல் நுழையலாம்…

அமெரிக்காவுக்கு சென்று வரக்கூடிய விசா வைத்திருக்கும் இந்தியர்கள் தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஒரு சில ஆசிய நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இதற்கு,…

தலைக்கு வந்தது… ஓட்டுநர் இருக்கையை கீழே இறக்கியதால் துப்பாக்கி குண்டில் இருந்து தப்பிய நபர்…

மலேசியாவின் பினாங்கு பகுதியில் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து பினாங்கு காவல்துறை கூறியுள்ளதாவது, “பினாங்கின் சுங்கை நியோரில்…

170 விமானங்கள் ரத்து 30000 பயணிகள் பாதிப்பு… பிரான்ஸில் விமானப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்…

பிரான்ஸில் விமானப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருவதை அடுத்து 170 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரியான் ஏர் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து, கிரீஸ்,…

தங்க சுரங்கம் இடிந்து விழுந்து சூடானில் 11 பேர் மரணம்

கிழக்கு நைல் சூடான் நாட்டில் தங்கச் சுரக்கம் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.’ வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள சூடானின், கிழக்கு நைல் மாகாணத்தில் கெர்ஷ் அல்பீல்…

ஜூலை 17 வரை 8 ராமேஸ்வரம் மீன்வர்களுக்கு இலங்கையில் நீதிமன்ற காவல்

மன்னார் இலங்கை மன்னார் நீதிமன்றம் 8 ராமேஸ்வர மீன்வர்களுக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. ,ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ஜேசு…

கானா நாட்டின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி!

டெல்லி: கானா நாட்டிற்கு அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப்…