சம்பளம் தரவில்லையா? வேறு நிறுவனத்துக்கு மாறுங்கள்: சவுதி அரசு
ரியாத்: மூன்று மாதத்துக்கு மேல் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம் என சவுதி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சுவுதி…
ரியாத்: மூன்று மாதத்துக்கு மேல் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம் என சவுதி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சுவுதி…
கெய்ரோ: ‘‘முஸ்லிம் ஆண்கள் இதர பெண்களை கற்பழிப்பது தவறில்லை’’ என்று பேராசிரியர் ஒருவரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்த் கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழக பேராசிரியர்…
லண்டன்: ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் நாட்டில் இருக்க முடியாது என இங்கிலாந்து பிரதமர் கேமரூன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டைமஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:…
டெல்லி: போதையில் அடித்து துன்புறுத்திய குடிகார கணவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொன்றதாக மனைவியை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம், மிட்னாப்பூர், தஸ்பூர்…
ஜெர்மனி: மரண முகாமில் 3,681 யூதர் இன மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 94 வயதாகும் மாஜி முகாம் மருத்துவ உதவியாளரிடம் அடுத்த மாதம் விசாரணை தொடங்கவுள்ளது.…
ஜெர்மனி: நான்கு வழிச்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது அரிது. ஆனால், அப்படி நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் அவ்வளவுதான், மணி கணக்கில் காத்து நிற்க வேண்டி வரும். இந்த நெருக்கடியில்…
நியூயார்க்: கனடா மற்றும் அமெரிக்க நாட்டின் எல்லை பகுதியில் நான்கு ஏரிகளால் சூழப்பட்ட மிச்சிகன் பகுதி உள்ளது. இங்கு _ஃப்ளின்ட் என்ற ஊரில் மாசடைந்த குடி நீர்…
லண்டன்: பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவது, ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகும் என்ற நிலை தற்போது வரை தொடர்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. ஸ்விட்சார்லாந்து தாவோஸில் நடந்த உலக…
வாஷிங்டன்: அளவுக்கு அதிகமான மாத்திரைகளை வழங்கி 36 நோயாளிகளின் இறப்புக்கு காரணமான இந்திய வம்சாவளியை சேர்ந்த மனநல மருத்துவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் ஜார்ஜியா…
கோலாலம்பூர்: பெண்ணின் ஆடையை சுட்டிக்காட்டி உயிருக்கு போராடிய குழந்தையை மலேசியா அரசு மருத்துவமனை ஊழியர்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில்…