தேச துரோக வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர்
கோலாலம்பூர் மலேசிய முன்னாள் பிரதமர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. மலேசியா கடந்த 1957-ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு அங்கு மன்னராட்சி…
கோலாலம்பூர் மலேசிய முன்னாள் பிரதமர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. மலேசியா கடந்த 1957-ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு அங்கு மன்னராட்சி…
டாக்கா வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் 4 கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் மாணவா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக…
நியூயார்க் இன்று அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4…
வாஷிங்டன் சுனிதா வில்லியம்ஸ் வரும் 2025 ஆம் வருடம் பூமிக்கு திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. தனியார் அமெரிக்க நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர், விண்கலம், சா்வதேச…
‘டெலிகிராம்’ செயலியின் தலைமை செயல் அதிகாரி பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யா-வில் பிறந்தவரான பவெல் துரோவ் தற்போது துபாயில் வசித்து வரும் நிலையில்…
டாக்கா வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வங்க தேசத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மலைகளில் இருந்து நீர்…
காபூல்: தாலிபான்கள் ஆட்சி செய்து வரும், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணிகளில் பணியாற்றும் தாடி வளர்க்காத 281 பேரை அந்நாட்டு அரசு பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது…
30 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி வயலை நிர்மாணிக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக…
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்தபோது இந்தி பாடலை பாடி அசத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மொகமத் மொஹாதிர்…
2024 அக்டோபர் 1 முதல் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வர விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவையின்…