சிறப்புச் செய்தி: வட போச்சே.. பரிவாரமே!
நம் நமோவுக்கு ஒபாமா ராசியில்லை போலும். அவரை சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது தேவையில்லாத சர்ச்சையில் மாட்டிக்கொள்கிறார். கடந்த முறை அமெரிக்க அதிபர் இந்தியா வந்திருந்தபோது பல லட்ச ரூபாய்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
நம் நமோவுக்கு ஒபாமா ராசியில்லை போலும். அவரை சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது தேவையில்லாத சர்ச்சையில் மாட்டிக்கொள்கிறார். கடந்த முறை அமெரிக்க அதிபர் இந்தியா வந்திருந்தபோது பல லட்ச ரூபாய்…
கடந்த வாரத்தில் இணையதளங்கலில் வில்லனாக வர்ணிக்கப்பட்டவர் மார்ட்டின் ஸ்க்ரேலி. மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களின் அதிபர். இவர் செய்தது ஒன்றே ஒன்று தான். உயிர்காக்கும் மருந்துகளின் விலையை மிக…
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ungalpathrikai.com இதழின் பக்ரீத் வாழ்த்துகள்!
ஜனநாயகத்தின் தாய்நாடு என்று சொல்லப்படுகிற இங்கிலாந்தில் அந்த ஜனநாயகம் படும்பாட்டை எடுத்துவைக்கிறார் கட்டுரையாளர்: உலகிலுள்ள அனைத்து மஹாராஜாக்களும் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் ஐந்து பேர் மிஞ்சி நிற்பார்கள். நான்கு சீட்டுக்…
2009ம் ஆண்டு இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் குரலாக இருக்கிறது. ஆனால் இப்படி குரல் கொடுக்கம் நம்மில் பலருக்கு,…
தற்போது 40 லட்சம் அகதிகள் பல திசைகளிலிருந்தும் ஐரோப்பா நோக்கி பயணித்தவண்ணம் இருக்கின்றனர். எத்தனை தடைகள், சிக்கல்கள், ஆபத்துக்கள் இருந்தாலும் அவற்றையும் மீறி, சட்டப்படியோ, ஆவணங்களில்லாமலோ ஏதோ…
ஒசாமா பின் லாடனிலிருந்து ஐசிஸ் வரை ஜிஹாதிஸ்டுகள் நடத்தியிருக்கும், இன்னமும் நடத்திவரும் அட்டகாசங்கள், பயங்கரவாதச் செயல்கள் ஓர் அப்பாவி மாணவனைப் பெரும் அவலத்திற்குள்ளாக்கியிருக்கிறது. கைரேகை பதியப்பட்டு, விலங்கிடப்பட்டு,…
பாரிஸ்: கடலில் மூழ்கி உயிரிழந்த சிரிய சிறுவனின் புகைப்படம் குறித்து கேலி சித்திரம் வெளியிட்டு பிரான்ஸ் நாளிதழான சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சிரியாவில் நடைபெற்று…
“பேஸ்புக்கே கதி என்றே கிடக்குதே எம் புள்ள!” ” என்று பெற்றவர்கள் வருத்தப்பட்டு பேஸ்புக்கிலேயே ஸ்டேட்டஸ் போடும் காலம் இது! அந்த அளவுக்கு வாலிப, வயோதிக அன்பர்கள்…
ஜெனிவா: இலங்கையில் 2002-11 ஆண்டுகளில் அதிபயங்கர மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை குறித்து விசாரிக்க பன்னாட்டு நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் புலனாய்வு நிபுணர்களை உள்ளடக்கிய நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும்…