Category: உலகம்

32லட்சம் டெபிட் கார்டுகள் திருட்டு: 'பின்' நம்பரை உடனே மாற்றுங்கள்…!

டில்லி, இந்தியாவின் பயன்படுத்தப்பட்டு வரும் சுமார் 32 லட்சம் டெபிட் கார்டுகள் திருட்டுபோய் உள்ளது. அதற்கான பின் நம்பரை உடனே மாற்றும்படி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.…

2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி போராடி தோல்வி!

டில்லி, இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா போராடி…… தோல்வியுற்றது. முதல் நாள் நடைபெற்ற ஒருநாள் போட்டியில்…

மலாவியில் பெண் குழந்தைகளின் விடுதலைக்காக தீரத்துடன் போராடும் தலைவி

மலாவி தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குட்டி நாடாகும். இங்கு பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் சடங்குகள் என்ற பெயரில் மிகுதியாக அரங்கேறி வருகின்றன. இந்த அநியாயங்களை எதிர்த்து…

லண்டனை பரபரப்பாக்கிய கொரில்லா தப்பியது எப்படி?

கடந்த 13-ஆம் தேதி லண்டன் மியூசியத்தில் இருந்து தப்பிய கும்புகா என்ற பெயர்கொண்ட கொரில்லா தப்பியது எப்படி என்ற தெளிவான செய்திகள் இப்போது வெளிவந்துள்ளன. வழக்கமாக மாலை…

அதிபர் தேர்தல்: ஹிலாரி – டிரம்ப் இடையே காரசார நேரடி இறுதி விவாதம்….!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி இரண்டு வேட்பாளர்களுக்கும் நேரடி விவாதம் இன்று காலை நடைபெற்றது. அடுத்த மாதம் 8-ந் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.…

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் துப்பாக்கி சூடு

ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள ரஜோரி, பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.…

பொருளாதாரத்தில் அமெரிக்காவை முந்துகிறது சீனா

பொருளாதாரத்தில் தனிப்பெரும் வல்லரசாக திகழ்ந்த பிரிட்டனை 1872 ஆம் ஆண்டு முந்தி முதலிடத்துக்கு வந்த அமெரிக்கா தொடர்ந்து தனது வல்லாண்மையை தக்கவைத்து வந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது…

ஆங் சாங் சூ கீ – மோடி சந்திப்பு: இந்தியா-மியான்மர் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின!

டில்லி, இந்திய பிரதமர் மோடியை மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங் சாங் சூ கீ சந்தித்து பேசினார். இதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயும் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆயின.…

600கிலோ மீட்டர் தூரம் தாக்கும்: இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை!

புதுடில்லி: ரஷ்யாவுடன் இணைந்து 600 கி.மீ, தொலைவில் உள்ள இலக்கைக் கூட தாக்கக் கூடிய புதிய, ‘பிரம்மோஸ்’ ரக ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம்…