பிரான்ஸ் குண்டுவெடிப்புகளில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பாம்! : வதந்தியை பரப்பும் சிங்கள ஊடகங்கள்
கொழும்பு: அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக சிங்கள ஊடகங்கள் வதந்தியை பரப்பி வருகின்றன.…