Category: உலகம்

பிரான்ஸ் குண்டுவெடிப்புகளில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பாம்! : வதந்தியை பரப்பும் சிங்கள ஊடகங்கள்

கொழும்பு: அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக சிங்கள ஊடகங்கள் வதந்தியை பரப்பி வருகின்றன.…

மீண்டும் பாரீஸில் துப்பாக்கிச் சூடு!

பாரீஸ்: பாரிலீஸ் காவல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, பாரீ்ஸ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை…

இஸ்ரேலிய பிரதமருக்கு கைது உத்தரவு! மூடி மறைத்த மேற்கத்திய ஊடகங்கள்!

மட்ரிட்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்ய, ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, மேற்காசியாவின் காசா பகுதியை…

இன்று:3: இங்கிலாந்தில் முதல் அச்சு நூல் வெளியான நாள்

முதன் முதலாக இங்கிலாந்தில் அச்சு இயந்திரத்தை நிறுவி நூல்களை அச்சடித்தும் வெளியிட்டும் அச்சுத் துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் வில்லியம் காக்ஸ்டன். 1477ம் ஆண்டு இதே நவம்பர்…

பாரீஸில் நடந்த தமிழாய்வியல் மாநாடு

ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாடு ‘ ஐரோப்பாவில் தமிழ் ‘ எனும் தலைப்பில் அக்.10,11 ஆகிய தேதிகளில் பாரீசில் நடைபெற்றது. ஜெர்மனி, இங்கிலாந்து, நோர்வே, பெல்ஜியம், செக் குடியரசு,…

அந்த கணத்தில் நடந்தது என்ன?: பாரீஸில் இருந்து ஜே ரீபார்ன்

பாரீஸ் நகரில் தொடர் குண்டு வெடிப்பின்போது நடந்தது என்ன என்று, பாரீஸில் வசிக்கும் தமிழரான ஜே ரீபார்ன், நமது patrikai.com இதழுக்காக எழுதுகிறார். ப்ரான்ஸ் தலைநகர் பாரீசில்…

இன்று: பிடிக்காத ஒருவருக்கு அலைபேசுங்கள்

மக்களிடையே சகிப்புணர்வின்மையின் காரணமாக ஏற்படும் பயங்கரமான விளைவுகளை உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. பிரான்ஸ் குண்டு வெடிப்பில் இருந்து, இந்தியாவில் நிலவும் மத அடிப்படைவாதம் வரை மக்களுக்கு ஏராளமான துன்பங்கள்.…

பிரான்ஸில் எதிர்த்தாக்குதல்!

பாரீஸ்: பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த…

பயங்கரவாதிகள் பாரீஸ் தாக்குதலில் பலர் பலி! இந்தியாவுக்கும் எச்சரிக்கை!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் எல்லை மூடப்பட்டது. பிரான்ஸ் தலைநகர்…