ஆஸ்திரேலியா : அதிகரிக்கும் குற்ற எண்ணிக்கையை குறைக்க குற்றச்செயலில் ஈடுபடும் 10 வயது சிறுவர்களை சிறையில் அடைக்க முடிவு
அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க குற்றச்செயலில் ஈடுபடும் 10 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்களை சிறையில் அடைக்க ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. தற்போது 12 வயதுக்கு…