Category: உலகம்

ஒரே ஆண்டில் 177 திமிங்கிலங்களை வேட்டையாடிய ஜப்பான்

டோக்யோ: 177 திமிங்கிலங்களை வேட்டையாடி கொன்று குவித்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் திமிங்கிலங்கள் அதிக அளவில் இருக்கிறது.பலவேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் அதிகாரப்பூர்வக…

30 பேரை கொன்று உடல் உறுப்புகளை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்ட தம்பதி கைது

மாஸ்கோ: ஷ்யாவில் கடந்த 18 ஆண்டுகளாக 30 பேரை கொலை செய்து நரமாமிசம் சாப்பிட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். தெற்கு ரஷ்யாவை சேர்ந்தவர் டிமிட்ரி பக்சேவ்.…

ஐ.நா.பாதுகாப்பு படை வளையத்தில் வைகோ!!

ஜெனீவா: ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று பேசினார். அப்போது அவரது…

ஸ்பெயினிலும் தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு

பார்சிலோனா: ஈராக் நாட்டில் குர்திஸ்தான் பகுதியில் தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா மாகாணத்திலும் தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு நடக்க…

எங்கள் எல்லையில் அமெரிக்க விமானம் பறந்தால் சுடுவோம்! வடகொரியா எச்சரிக்கை

வடகொரியாவின் தொடர் அணு ஏவுகணை சோதனை உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியாவின் அத்துமீறிய செயலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும்…

சவுதி: சம்பள பாக்கியால் இந்தியர் உட்பட ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சவுதி அரேபியா நாட்டில் உள்ள…

சீனா : வாட்ஸ்அப் குறும் செய்திக்கும் தடை

பெய்ஜிங் வாட்ஸ்அப் மூலம் குறும் செய்திகள் அனுப்பக் கூடாது என சீன அரசு தடை விதித்துள்ளது. சீன நாட்டில் சமூக வலை தளங்கள் பலவும் முடக்கப்பட்டுள்ளன. அங்கு…

பப்புவா நியுகினியா நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை இல்லை

பப்புவா நியுகினியா தீவு நாடான பப்புவா நியுகினியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது கடந்த 1998ஆம் ஆண்டு தீவு நாடான பப்புவா நியுகினியா நாட்டில் கடலுக்கு அடியில்…

மெக்சிகோ பூகம்பம் : தேடும் பணி தொடர்கிறது!

மெக்சிகோ மெக்சிகோ நகரில் பூகம்ப இடிபாடுகளில் இன்னும் சிலர் உயிருடன் இருக்கலாம் என கருதி தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது கடந்த 19ஆம் தேதி அன்று மெக்சிகோ…

அதிபர் வீடு அருகில் துப்பாக்கி சூடு : பிலிப்பைன்ஸ் நாட்டில் பதட்டம்!

மணிலா, பிலிப்பைன்ஸ் பிலிப்பைன்ஸ் அதிபர் இல்லத்தின் அருகே துப்பாக்கி சூடு நடந்துள்ளது எனவும் அதிபர் பத்திரமாக இருக்கிறார் எனவும் செய்திகள் வந்துள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக கடந்த…