Category: இந்தியா

பவன் கல்யாணுக்கு குண்டூர் நீதிமன்றம் சம்மன்

குண்டூர் குண்டூர் நீதிமன்றம் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பி உள்ளது/ சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது தர்போதைய ஆந்திர மாநில துணை முதல்வரும்…

திடீர் கோளாறால் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்

கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 188 பயணிகளுடன்…

காங்கிரஸ் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி?

டெல்லி காங்கிரஸ் கட்சி துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் வந்துள்ளன. நேற்று முன்தினம் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.…

அகமதாபாத் விமான விபத்தில் இறந்த இங்கிலாந்து நாட்டினரின் குடும்பத்திடம் ‘தவறான உடல்’ ஒப்படைக்கப்பட்ட புகாருக்கு இந்தியா மறுப்பு…

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12ம் தேதி நடைபெற விமான விபத்தில் 260 பேர் பலியானார்கள். இதில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தவிர…

அமெரிக்கா இங்கிலாந்தை பின் தள்ளி உலகின் பாதுகாப்பான நாடுக்ள்  பட்டியலில் இந்தியா முன்னிலை

டெல்லி உலகின் பாதுகாப்பாம நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியா முன்னிலையில் உள்ளது குற்ற விகிதம், பொது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு…

என்ன ஒரு ராஜதந்திரம் : உ.பி.யில் போலியாக இயங்கி வந்த வெளிநாட்டு தூதரகம் கண்டுபிடிப்பு… கொடிகளுடன் வலம்வந்த சொகுசு கார்கள் பறிமுதல்…

உ.பி.யின் காசியாபாத்தில் போலியாக இயங்கி வந்த வெளிநாட்டு தூதரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்புப் பணிக்குழு (STF) நடத்திய ஒரு மிகப்பெரிய நடவடிக்கையில், காசியாபாத் மாவட்டத்தில் சட்டவிரோத…

ஜுலை 29 அன்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்

டெல்லி வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர்…

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூலை 24 முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்க இந்தியா முடிவு…

ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு ஜூலை 24 முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா…

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான வழக்கை விரைந்து பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வலியுறுத்தல்…

டெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் குவித்து வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மா, தன்மீதான விசாரணை அமைப்பின் அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி…

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இன்று 3 ஆவது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்…

சென்னை: ஆபரேசன் சிந்தூர், பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்பட பல நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு…