மைசூர் தசரா : திருவிழாவில் பங்கேற்கும் யானைகளின் எடைப் பரிசோதனை மும்முரம்
5360 கிலோ எடையுள்ள அபிமன்யு யானை இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டிருந்த 9 தசரா யானைகளின் எடைப் பரிசோதனை திங்கள்கிழமை…
5360 கிலோ எடையுள்ள அபிமன்யு யானை இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டிருந்த 9 தசரா யானைகளின் எடைப் பரிசோதனை திங்கள்கிழமை…
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் இருந்து இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி…
சென்னை: நாடாளுமன்ற எம்.பி.க்களின் வசதிக்காக 5 படுக்கை அறைகளை கொண்ட விசாலமான மற்றும் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 25 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டுக்கு…
சென்னை: வாக்காளர் மோசடி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்ற நலையில், அதை டெல்லி…
டெல்லி: பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது.…
சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து 5 எம்.பி.க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீர்…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டி ஆவணங்களை வெளியிட்ட நிலையில், ராகுல்காந்திக்கு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில்,…
டெல்லி: வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் பேரணி நடைபெற உள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து…
கொல்கத்தா: போலி வாக்காளர்களைச் சேர்த்ததற்காக மேற்கு வங்க அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க…
டெல்லி: நாடு முழுவதும் முழுமையான அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த…