Category: இந்தியா

வங்கி காசோலை தீர்வு செயல்பாட்டில் மாறுதல்… சில மணி நேரங்களில் கணக்கில் வரவு வைக்க ஆர்.பி.ஐ. சுற்றறிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அக்டோபர் 4 முதல் சில மணி நேரங்களுக்குள் வங்கி காசோலைகள் தீர்வு செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. தற்போது இதற்கு இரண்டு…

நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்…

டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் நடைமுறை. இதை மத்தியஅரசு உறுதி செய்துள்ளது.…

சுதந்திர தின விழா விழாவை முன்னிட்டு தமிழக போலீசார் 21 பேர் உள்பட 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைக்கா ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிப்பு…

சென்னை: சுதந்திர தின விழவை முன்னிட்டு, தமிழக போலீசார் 21 பேர் உள்பட நாடு முழுவதும் 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைகளுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025…

இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்று வாக்களித்த சோனியா காந்தி! பாஜக குற்றச்சாட்டு…

டெல்லி: பீகாரில், அகதிகள், இறந்தவர்கள் என பலரது கள்ள ஓட்டுக்களை களையெடுத்து வரும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பேசும்பொருளாக மாறி உள்ள நிலையில், “காங்கிரஸ் மூத்த தலைவர்…

இறந்தவர்களுடன் ‘தேநீர் அருந்தும் வாய்ப்பு’ தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! பீகார் நடவடிக்கை குறித்து ராகுல்காந்தி… வீடியோ

டெல்லி: இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என பீகார் மாநிலத்தில், இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்ததில் நீக்கப்பட்ட…

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் ரஷ்யா பயணம்…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் ரஷ்யா செல்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீதி அதிகப்படியான வரி விதித்து…

ஆதார், பான், வோட்டர் ஐடி இருந்தால் மட்டுமே இந்திய குடிமகனாக முடியாது! சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்க தேசத்தவர் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மும்பை: ஆதார், பான் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்காது என்று மும்பை…

ஆகஸ்ட் 15ல் இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம்

ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களை மூட வேண்டும் என்ற கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (GHMC) உத்தரவு…

ஆதார், குடும்ப அட்டை போன்றவை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது! தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

டெல்லி: ஆதார், குடும்ப அட்டை போன்றவை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளத.…

ஐ.நா. பொதுச் சபை: பிரதமர் மோடி செப்டம்பரில் அமெரிக்கா பயணம்… அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செப்டம்பரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UNGA) வருடாந்திர உயர்மட்ட அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…