நேற்றுடன் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரம் நிறைவு
டெல்லி நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இம்றை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக…
டெல்லி நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இம்றை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக…
டெல்லி கடந்த 7 ஆம் தேதி நடந்த 3 ஆம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 7 ஆம்…
உணவுப் பொருட்களின் தர நிர்ணய பரிசோதனையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உணவு தயாரிப்பு முறையில் சமரசம் செய்யக்கூடாது என்று கூறிய நீதிமன்றம்…
வளர்ச்சிக்கான திட்டம் மற்றும் கொள்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர்…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கட்டுக்கட்டாக பணம் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்தது. கிழக்கு கோதாவரி நல்லஜர்ல அருகே அனந்தப்பள்ளி சென்று கொண்டிருந்த போது…
டெல்லி: டெல்லா கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய…
டெல்லி: 18வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 4வது கட்ட தேர்தல் நாளை மறுதினம் (ஏப்ரல் 13ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவு நடைபெற…
பாட்னா: காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் நிலையில், அங்கு அவருக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேர்தல் பிரசாரத்தின்போது மின்இணைப்பு…
பீகார் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தான்.…
70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் செய்ததாக மோடி கூறுவது ₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பெற்றவர்களின் வளர்ச்சியை பற்றியது என்று பிரியங்கா…