மோடி ஜூலை 4க்குப் பிறகு பிரதமராக இருக்க மாட்டார் : ராகுல் காந்தி
டெல்லி மோடி ஜூலை 4 ஆம் தேதிக்குப் பிறகு பிரதம்ராக இருக்க மாட்டார் என ராகுல் காந்தி கூறி உள்ளார் எக்ஸ் வலைத்தளப் பாக்கத்தில் காங்கிரஸ் தலைவர்…
டெல்லி மோடி ஜூலை 4 ஆம் தேதிக்குப் பிறகு பிரதம்ராக இருக்க மாட்டார் என ராகுல் காந்தி கூறி உள்ளார் எக்ஸ் வலைத்தளப் பாக்கத்தில் காங்கிரஸ் தலைவர்…
லக்னோ டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இம்முறை பாஜக 200க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கூறி உள்ளார். நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்…
டெல்லி உச்சநீதிமன்றம் ஜூலை 10 ஆம்தேதிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது அமலாக்கத்துறையால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள…
டெல்லி ரிசர்வ் வங்கி ரூ. 20000 க்கு மேல் கடன் தொகையை ரொக்கமாக பெற தடை விதித்துள்ளது/ கடன் விஷயத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை…
டெல்லி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த அண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம்…
லக்னோ இம்முறை நாட்டில் ’இந்தியா’ கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என கார்கே உறுதியுடன் தெரிவித்துள்ளார். இன்று உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ்…
பலாங்கீர், ஒடிசா பாஜக அரசியல் சட்டத்தை அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டம்…
டெல்லி: பாஜக 400 இடங்களை வென்றால், பாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர், மதுரா, வாரணாசியில் கோவில் கட்டப்படும் என்று அசாம் முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி…
டெல்லி: ‛நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் கைது செய்தது செல்லாது, அவரை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டு உள்ளது.…
டெல்லி மத்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் 5 வருடங்கள் நீட்டீத்துள்ளது. மத்திய அரசு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு…