Category: இந்தியா

வாக்கு எண்ணிக்கை அன்று வரலாறு காணாத அளவில் பங்கு சந்தை சரிவு! உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: வாக்கு எண்ணிக்கை அன்று வரலாறு காணாத அளவில் பங்கு சந்தையில் சரிவு காணப்பட்டது. இதனால் பல நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதை விசாரிக்க கோரி…

ஜெகன்மோகன் ரெட்டி வீழ்ந்தது எப்படி…..! அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

ஜெகன்மோகன் ரெட்டி வீழ்ந்தது எப்படி….. நெட்டிசன் அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… கடந்த ஐந்து வருடத்தில் ஆந்திராவில் மகளீர் உரிமைத் தொகை என்று 50 லட்சம்…

மோடி 3.0: நாளை இரவு 7.15 மணிக்கு பதவியேற்கிறார் பிரதமர் மோடி! குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு…

டெல்லி: பிரதமர் மோடி 3வது முறையாக நாட்டின் பிரதமராக நாளை (ஜுன் 9ந்தேதி – ஞாயிற்றுக்கிமை) இரவு பதவி ஏற்கிறார் என குடியரசு தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ…

மீண்டும் ரூ.53000-க்கு வந்தது: தங்கம் விலை அதிரடி விலை குறைவு…

சென்னை: கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்து சவரன் ரூ.53,200 ஆக உள்ளது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய பெண்களின்…

நீட் தேர்வு முடிவு குளறுபடி: சிபிஐ விசாரணையைக் கோருகிறது ஜூனியர் டாக்டர்கள் நெட்வொர்க்…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகுளறுபடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய மெடிக்கல் அசோசியேன் ஜூனியர் டாக்டர்கள் நெட்வொர்க் வலியுறுத்தி உள்ளது. NEET 2024…

ஜூலை 1ந்தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்

சென்னை: ஜூலை 1ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தனது விமான சேவையைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.…

உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி! சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், பவன் கல்யாண் புகழாரம்

டெல்லி: உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி என்றும், மோடி பிரதமராக இருக்கும் வரை இந்தியா யாருக்கும் தலை வணங்காது, இந்தியா கூட்டணி ஒருபோதும் நாட்டுக்காக…

சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 5 நாட்களில் ரூ.535 கோடி உயர்வு!

அமராவதி: ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினன் சொத்து மதிப்பு கடந்த ஐந்து நாட்களில் ரூ.535 கோடி உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.…

மோடி அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்க முடிவு ?

மோடி தலைமையிலான அரசில் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் மோடி அமைச்சரவையில்…

சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த விவகாரம்… சிஐஎஸ்எப் பெண் காவலர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு…

திரைப்பட நட்சத்திரமும், ஹிமாச்சல், மண்டியில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யுமான கங்கனா ரனாவத் மீது தாக்குதல் நடத்திய சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது 323 மற்றும் 341…