கன்னையகுமார் உரை இரண்டாம் பகுதி: நான் சிறையில் கற்றுக்கொண்ட விசயம்
“மரியாதைக்குரிய முன்னாள் ஆர்எஸ்எஸ்காரர்களே… ஜேஎன்யு விஷயத்தை ப்ரைம் டைமில் நீங்கள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காக? மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று பிரதமர்…