Category: இந்தியா

பிரதமர் மணிப்பூர் மக்கள் வலியை புரிந்துக் கொள்ள வேண்டும் : ராகுல் காந்தி

மணிப்பூர் பிரதமர் மோடி மணிப்பூர் மக்களின் வலியை புரிந்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால்,…

புதுச்சேரியில் விக்கிரவாண்டி தேர்தலுக்காக மதுக்கடைகள் மூடல்

புதுச்சேரி புதுச்சேரியின் சில பகுதிகளில் விக்கிரவாண்டி தேர்தலுக்காக மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வான…

கனமழை காரணமாக மும்பை, புனே நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மும்பை கனமழை காரணமாக மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. எனவே வரும் 12…

ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிராக உச்சநிதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு

டெல்லி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேலமுறையீடு செய்துள்ளது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ஜார்கண்ட் முதல்வரும் ஜார்கண்ட்…

சிபிஐ விசாரணையை எதிர்க்கும் மேற்கு வங்க அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி சிபிஐ சந்தோஷ் காளி விவகாரம் குறித்த விசாரணையை எதிர்த்த மேற்கு வங்க அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநிதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்…

கனமழையால் மும்பையில் 50 விமானங்கள் ரத்து

மும்பை தற்போது மும்பையில் பெய்து வரும் கனமழையால் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக மகாராஷ்டிராவில் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் மழைக்காலம் தொடங்கும். ஆனால் இந்த…

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி

ராஞ்சி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார் ஜார்கண்ட் மாநில முதல்வரும் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன்…

நீட் தேர்வு முறைகேடு: மத்தியஅரசு, என்டிஏ, சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 11ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, முறைகேடு தொடர் பாக, என்டிஏ, மத்தியஅரசு மற்றும் விசாரணை…

தமிழ்நாட்டுக்கு 5 உள்பட நாடு முழுவதும் 113 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு, தமிழ்நாட்டுக்கு 5 உள்பட நாடு முழுவதும் 113 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி வழங்கி உள்ளது. அதிக பட்சமாக உ.பி.…

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…

டெல்லி: பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இது, பெண்களுக்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருத்து தெரிவித்து…