Category: இந்தியா

பாலியல் புகார்: மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் விலகல்

ஷில்லாங்க்: பாலியல் புகாரில் புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேகாலயா ஆளுநராக 2015-ல்…

குடியரசு தினத்தன்று அஸாமில் தொடர் குண்டுவெடிப்பு

நாட்டின் 68வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதிலும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும்வகையில் உல்பா தீவிரவாதிகள் பயங்ரவாத…

மும்பை உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை…சிவசேனா அறிவிப்பு

டெல்லி: பிரிஹான் மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா அறிவித்துள்ளது. இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், பிரிஹான் மும்பை…

வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்

வாஷிங்டன்: உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் ‘‘தி அமெரிக்கன் இன்டரஸ்ட்’’ பத்திரிக்கை உலகின் சக்தி வாய்ந்த முதல்…

கன்னட நடிகையை கடித்து குதறிய தெரு நாய்கள்

மும்பை: கன்னட நடிகையை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் மும்பையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரபல கன்னட நடிகையான பரூல் யாதவ் மும்பையில் ஒரு அடுக்குமாடி…

கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கர்நாடகாவுக்கு 221 மெகாவாட் மின்சார சப்ளை ஆரம்பம்!

பெங்களூரு: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 221 மெகாவாட் மின்சாரம் கர்நாடகாவுக்கு வரத் தொடங்கியுள்ளதாக அம்மாநில மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது யூனிட்டில்…

பீட்டாவுக்கு மூக்கணாங்கயிறு: ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு வாபஸ்!

டில்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியான அறிவிக்கைகளை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் விலங்குகள் நல…

நடிகையை குதறிய நாய்கள்! கேரளாவில் மேனகாவுக்கு எதிர்ப்பு!

கேரளாவில் வெறிநாய் தொல்லை அதிகமாக இருப்பதாக நீண்டகாலமாக புகார் இருக்கிறது. அங்கு சுமார் 2.5 லட்சம் வெறி நாய்கள் சுற்றித் திரிவதாகவும், 2015-16-ம் ஆண்டில் மட்டும், ஒரு…

500, 1000 ரூபாயை வங்கியில் செலுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு… ரிசர்வ் வங்கி முடிவு

டெல்லி: செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

கைவிட்ட கேரளா கணவரை போராடி வென்ற லண்டன் பெண்

திருச்சூர்: லண்டனை சேர்ந்தவர் மரியம் காலித். இவரும் கேரளாவை சேர்ந்த குன்னும்ப்பத் நவுசாத் ஹூசைன் (வயது 28) என்பவரும் பேஸ் புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலித்து,…