வாக்குபதிவு ஒப்புகை சீட்டு இயந்திரம் வாங்க மத்திய அரசு ஒப்புதல்!
டில்லி, யாருக்கு வாக்களித்தோம் என்று அறிந்து கொள்ளும் வகையில் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம் வாங்க தேர்தல் கமிஷன் நிதி ஒதுக்க கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.…
டில்லி, யாருக்கு வாக்களித்தோம் என்று அறிந்து கொள்ளும் வகையில் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம் வாங்க தேர்தல் கமிஷன் நிதி ஒதுக்க கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.…
திருவனந்தபுரம், பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் விரதம் இருந்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.…
டில்லி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பண்டாரு தாத்ரேயா பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். ஏற்கனவே…
Panama Papers: SC asks govt whether SIT needed to probe Indians revealed in leak வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி இருப்போர்…
சிம்லா: இமாச்சலபிரதேசம் சிம்லாவில் தனியார் பஸ் ஒன்று ரோட்டில் இருந்து இறங்கி ஆற்றில் மூழ்கியது. இதில் 44 பேர் பரிதாபமாக பலியாகினர். சிம்லா மாவட்டத்தில் நெர்வே பகுதியில்…
டில்லி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அ்தவானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில், பா.ஜ.க மூத்த…
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, தனது முதல் செயற்கைகோளான ஆரியபட்டாவை ஏவியது. அப்போதைய சோவியன் யூனியனில் உள்ள கப்புஸ்டீன்யார் என்ற…
டில்லி: மத்திய பாஜக அரசு ரூ.1000 கோடி ஊழல் செய்துள்ளதாக, ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான…
பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. மாதொருபாகன் நாவலின்ஆங்கில மொழி பெயர்ப்பு நூலான “ஒன் பார்ட் வுமன்”க்கு, “சாகித்ய…
சென்னை, இரட்டை இலையை தனது அணிக்கு ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி போலீசார் டிடிவி தினகரன்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுகுறித்து விசாரணை…