Category: இந்தியா

சுதந்திரத் தினத்தன்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: ஆகஸ்டு 15 சுதந்திரத்தினத்தன்று பிரதமர் மோடி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசுகிறார். ஏற்கனவே ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பதாக ஒலிம்பிக்கில்…

வயநாடு நிலச்சரிவு : கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி

வயநாடு கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கேரள வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை,…

ஆகஸ்டு 15 முதல் 17ம் தேதி வரை திருப்பதியில் பவித்ர உற்சவம்

திருமலை: ஆகஸ்ட் 15 முதல் 17ம் தேதி வரை திருப்பதியில் பவித்ர உற்சவம் நடடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை முதல் நாள்தோறும் ஏராளமான…

இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பெண் டாக்டர் கொலை வழக்கு விசாரணை

கொல்கத்தா இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பெண் டாக்டரின் பலாத்காரக் கொலை குறித்து விசாரணை நடைபெற உள்ளது. கடந்த 9 ஆம் தேதி காலை மேற்கு வங்காள தலைநகர்…

பிரதமர் மோடியும் ஹிண்டன்பர்க் விவகாரத்தில் சிக்குவார் : மார்க்சிஸ்ட்

ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார் எனக் கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத விதியில் வீடு…

இந்தியாவின் நெம்பர் 1 பல்கலைக்கழகம் என்ற இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம்

இந்தியாவின் நெம்பர் 1 பல்கலைக்கழகம் என்ற இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework – NIRF) இன்று…

பஞ்சாப் தொழிலதிபர் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு ரூ.21 கோடி நன்கொடை

திருப்பதி திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு பஞ்சாபை சேர்ந்த தொழ்லதிபர் ஒருவர் ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரணதான அறக்கட்டளை ஏழை மக்களுக்கு…

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் கவிதா ஜாமீன் மனு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு…

தேதி குறிப்பிடாமல் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளதால் ஜாமீன் கேட்டு…

உச்சநீதிமன்றத்தில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் மேல் முறையீடு

டெல்லி டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி…