Category: இந்தியா

உடுப்பி கோவிலில் இப்தார் நோன்பு: ‘ரத்த ஆறு’ ஓடும்! ஸ்ரீராம்சேனா மிரட்டல்

பெங்களூர், இந்து கோவில் வளாகத்தில் இஸ்லாமிய நடமுறைகள் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீராம் சேனா அமைப்பு தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார், எதிர்காலத்தில் இதுபோல் நடைபெற்றால் ரத்த ஆறு…

புதிய ரூ 200 நோட்டு : அச்சடிக்க ரிசர்வ் வங்கி ஆர்டர்

டில்லி புதிதாக அறிமுகபடுத்த உள்ள ரூ.200 நோட்டுகள் அச்சடிக்க ரிசர்வ் வங்கியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதிய 200 ரூ நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்னும் செய்தி பல…

ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு முத்தம்: அநாகரிக செயலில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி!

மும்பை, மகாராஷ்டிர மாநிலத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்து அநாகரி செயலில் ஈடுபட்ட பாரதியஜனதா தலைவர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.…

சமையல் எரிவாயுக்கான ஜிஎஸ்டி வரி 5% ரத்து செய்ய காங்கிரஸ் கோரிக்கை!

சென்னை: நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. தற்போது சமையல் எரிவாயுவுக்கும் 5 சதவிகிதம்…

விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதிக்கிறார் ராகுல்காந்தி!

டில்லி, நாடு முழுவதும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி குரல் கொடுக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான திட்டம்…

ஜிஎஸ்டி எதிரொலி: நாடு முழுவதும் மாநில எல்லைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றம்

டில்லி, ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக தமிழகம் உட்பட 22 மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் செயல்பட்டு வந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டது. கடந்த 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி…

போலி விதைகள் : பாஜக அரசின் மீதே குற்றம் சாட்டியு பாஜக எம்பி

இந்தூர் மத்திய பிரதேச மாநில எம் பி போத் சிங் பகத், தங்களின் பாஜக கட்சி ஆட்சி செய்யும் மாநில அரசின் மீது போலி விதைகள் அளித்து…

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றக்கோரி வழக்கு! உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மேலும் அவகாசம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்,…

பிலிபித் : பணத்துக்காக முதியோரை புலிக்கு இரையாக்கும் அவலம்

பிலிபித், உ.பி. பிலிபித் புலிகள் சரணாலயத்துக்கு முதியோர்களை கொண்டு போய் விட்டு, அவர்களைப் புலிகள் கொன்றதும் சடலத்தைக் காட்டி இழப்பீடு பெரும் வழக்கம் சில கிராமங்களில் உள்ளதாக…

மக்களுக்கு பயந்து மின் கம்பத்தில் ஏறிய சிறுத்தை! மின்சாரம் தாக்கி பலி!

தெலங்கானா மாநிலத்தில் மக்களுக்கு பயந்து மின்கம்பத்தில் ஏறிய சிறுத்தை, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவத்தன்று சிறுத்தை புலி ஒன்று காட்டிலிருந்து உணவு தேடி ஊருக்குள் புகுந்தது.…