Category: இந்தியா

என் அப்பாவின் பாடலை திருடுவதா : ஆம் ஆத்மி பிரமுகருக்கு அமிதாப் நோட்டிஸ்

டில்லி இந்தி திரையுலகின் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் தன் தந்தை எழுதிய பாடலை அனுமதியின்றி உபயோகித்ததற்காக ஆம் ஆத்மி பிரமுகர் குமார் பிஸ்வாஸுக்கு வக்கீல் நோட்டிச் அனுப்பியுள்ளார்.…

சசி 2 கோடி லஞ்சம்: வெளிப்படையான விசாரணை நடத்தினால்…..! டி.ஐ.ஜி ரூபா

பெஙகளூரு, சசிகலா விஷயத்தில் என்ன நடைபெற்று வருகிறது என்பது குறித்த் அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளேன். வெளிப்படையான விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்- டி.ஐ.ஜி ரூபா. சிறையில்…

விஷம் கலப்பதை தடுக்க சிறப்பு உணவு அளித்தோம்! சிறைத்துறை டிஜிபி  சத்தியநாராயணா கர்நாடகா

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறையில் எந்தவித வசதியும் செய்து தரப்படவில்லை என்று சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண விளக்கம் அளித்துள்ளார். சசிகலாவுக்கு…

ஜிஎஸ்டி: அருண் ஜேட்லிக்கு சானிடரி நாப்கின்களை பார்சல் அனுப்பிய மாணவிகள்!

திருவனந்தபுரம், பெண்கள் மாதவிடாய் காலங்களில் உபயோகப்படுத்தும் சானிடரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாணவிகள் மத்திய நிதி அமைச்ர் அருண் ஜேட்லிக்கு…

செல்லாத நோட்டுக்களை எண்ணும் பணி இன்னும் தொடர்கிறது : ரிசர்வ் வங்கி – அதிருப்தியில் எதிர்கட்சிகள்

டில்லி செல்லாதவை என அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களை எண்ணும் பணி இன்னும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருப்பதாகவும், அதனால் மாற்றப்பட்ட பணம் எவ்வளவு என…

2022ம் வருடத்துக்குள் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் : பிரதமர் மோடி

டில்லி : “2022 ம் ஆண்டிற்குள் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் “ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “மாநில தலைமை செயலாளர்கள் உடனான ஆலோசனை…

ஆன்லைன் ரம்மிக்கு தடை! தெலங்கானா அரசு அதிரடி

ஐதராபாத்: இண்டர்நெட் மூலம் விளையாடும் சீட்டு விளையாட்டான ரம்மி விளையாட்டுக்கு தெலங்கானா அரசு தடை விதித்துள்ளது. மீறி விளையாடுவது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்…

 பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை  : அபினவ் பிந்த்ரா அரசுக்கு கண்டனம்

பெர்லின் ஜெர்மனியில் நடக்கும் பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்துக் கொள்ள சென்றுள்ள காஞ்சன் மாலா அரசின் நிதி கிடைக்காமல் பெர்லின் நகரில் பிச்சை எடுத்துள்ளார். இதற்கு ஒலிம்பிக்கில்…

தொடரும் அட்டூழியம்: 7 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை !

புதுக்கோட்டை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடுக்கடலில் மீன்பிடிப்பவர்களையும், எல்லை…

சசிகலாவுக்கு சிறையில்  சிறப்பு சலுகை:  டிஜிபிக்கு ரூ. 2 கோடி லஞ்சம்: சிறைத்துறை அதிகாரி அறிக்கை

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இதற்காக கர்நாடகா சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம்…