பயணியை தாக்கிய இண்டிகோ விமான ஊழியர்களுக்கு விமானத்துறை அமைச்சர் கண்டனம்
டில்லி இண்டிகோ விமான ஊழியர்கள் ஒரு பயணியை தாக்கியதற்கு விமானத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து டில்லி…
டில்லி இண்டிகோ விமான ஊழியர்கள் ஒரு பயணியை தாக்கியதற்கு விமானத்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து டில்லி…
டில்லி, அரியானா சிறுவன் கொலை வழக்கு காரணமாக 11ம் வகுப்பு மாணவனை சிபிஐ கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லி குருகிராமில் உள்ள ரியான்…
போபால் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திறமையை வளர்த்துக் கொள்ளாதவர்கள் மட்டுமே தற்போது வேலை இழந்துள்ளனர் என கூறி உள்ளார். போபாலில் ஒரு பத்திரிகையாளர்…
அகமதாபாத். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புல்லட் ரெயிலை ஒரு ஆடம்பர அழகு சாதனம் என விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என வர்ணிக்கப்படும் புல்லட் ரெயில்…
அகமதாபாத்: அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று விபத்துக்குள்ளாகி 14 பேர் பலியான சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம்…
டில்லி, மத்திய அரசு பண மதிப்பிழப்பு அமல்படுத்தி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று கருப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.…
டில்லி டில்லியில் காற்று மாசுபடுதல் அதிகமாகி புகை மண்டலம் உருவாகி வருவதால் மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர். உலகத்தில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் டில்லியும் ஒன்றாக…
மும்பை தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பாஜகவுடனான நட்பை தொடர சிவசேனா விரும்பவில்லை என கூறி உள்ளார். மகாராஷ்டிராவை ஆளும் பா ஜ க வுக்கும்…
அகமதாபாத் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பணமதிப்புக் குறைப்பு தினம், பொருளாதாரத்துக்கும் குடியுரிமைக்கும் கறுப்பு தினம் என கூறி உள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முன்னாள் பிரதமர்…
டில்லி பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையால் சுமார் 15 லட்சம் பேர் ஜனவரி முதல் ஏப்ரல் வரை வேலை இழந்துள்ளதாக தெரிய வருகிறது. பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு…