ஆர்ஜேடி தலைவராக லாலு மீண்டும் தேர்வு!!
பாட்னா: ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் அக்கட்சியின் தேசிய தலைவராக தொடர்ந்து 10வது முறையாக போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரில் ராஷ்டீரிய ஜனதா…
பாட்னா: ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் அக்கட்சியின் தேசிய தலைவராக தொடர்ந்து 10வது முறையாக போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரில் ராஷ்டீரிய ஜனதா…
கோவை: கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார். மாநில அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய…
ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக, ஹந்த்வாராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு…
பெங்களூரு: ‘‘மூத்த பத்திரிக்கையாளரான கவுரி லங்கேஷ் கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்’’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று…
மும்பை: ஆதார் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தினமும் அரை மணி நேரம் செல்போனை ஆஃப் செய்யும் போராட்டம் மும்பையில் தீவிரமடைந்து வருகிறது. காலை 11 மணி முதல்…
மும்பை: குஜராத் தோல்வியை தவிர்க்கவே ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு குறைத்துள்ளது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தலில் தோல்வி அடைவதை தவிர்க்கவே மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை குறைத்துள்ளது…
சண்டிகர் அரியானாவை சேர்ந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி 52 வயதுக்குள் 51 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியானாவை சேர்ந்தவ ஐ ஏ எஸ்…
டில்லி ஆந்திரா படகு விபத்தில் இறந்தோருக்கும் ஈரான் நிலநடுக்கத்தில் இறந்தோருக்கும் மோடி இரங்கள் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் விஜயவாடா அருகில் கிருஷனா நதியில் நிகழ்ந்த ஒரு படகு விபத்தில்…
மும்பை மும்பையில் அந்தேரி ரெயில் நிலையத்தின் கூறையில் இருந்து ஒரு சிலாப் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்தனர். வடோதராவை சேர்ந்தவர் ஆயிஷா. இவர்…
ஜம்மு காஷ்மீர் பசுமை நீதிமன்றம் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு 50000 பக்தர்களுக்கு மட்டுமே வர அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. வருடம் தோறும் வைஷ்ணவி தேவி…