Category: இந்தியா

வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகள்! இந்தியாவுக்கு 29 பதக்கங்கள்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் 2024 போட்டிகள் வண்ணமயமான வாணவேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா 29 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில்…

டெல்லியில் இன்று 54 ஆவது ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம்

டெல்லி இன்று டெல்லியில் 54 ஆவது ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலில், மாநில அமைச்சர்கள்…

தனது ஒலிம்பிக் பின்னடவால் மகிழ்ச்சி அடைதோர் மீது தேச துரோக வழக்கு : வினேஷ் போகத்

டெல்லி வினேஷ் போகத் தனது ஓலிம்பிக் பின்னடைவுக்கு மகிழ்ச்சி தெரிவித்தோர் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்திய வீராங்கனை வினேஷ் போகத்…

இந்தியாவிலும் பரவும் குரங்கு அம்மை தொற்று

டெல்லி மத்திய சுகாதாரத்துறை வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெர்வித்துள்ளது. ஒரு அரிய வகை தொற்று நோய் ஆன குரங்கு அம்மை…

சிறையில் உள்ள கன்னட நடிகருக்கு டிவி வழங்க முடிவு

பெல்லாரி பெல்லாரி சிறை நிர்வாகம் கன்னட நடிகர் தர்ஷனுக்கு டிவி வழங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. பிரபல கன்னட நடிகர் தர்ஷன் ரேணுகா சாமி கொலை வழக்கு…

மீண்டும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் : செல்வப்பெருந்தகை

ராமநாதபுரம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் அடுத்த ஆண்டே நாடாளுமன்ற தேர்தல் வரலாம் எனக் கூறி உள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும்…

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிசேரி, காரைக்கால், புதுச்சேரி மாநிலம்.

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிசேரி, காரைக்கால், புதுச்சேரி மாநிலம். சூரியபகவான் தனது துணைவியான சாயா தேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால், அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். இதனை நாரதர்…

ரூ.2000க்கு மேல் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி? நாளை கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்…

டெல்லி: நாளை 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியதாக வெளியான தகவலின்படி, ரூ.2000க்கும் மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால்,…

ராஜஸ்தான் : தனியார் மருத்துவமனைக்குள் சிறுத்தை நுழைந்ததால் நோயாளிகள் அச்சம்…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சௌமூ எனும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுத்தை நுழைந்தது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து வனத்துறையினர்…

பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 29 பதக்கங்கள்

பாரிஸ். இன்றுடன் நிறைவடையும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங்களை வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 ஆவது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்த…