Category: இந்தியா

காவேரி விவகாரம் : இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

டில்லி காவேரி தண்ணீர் குறித்து எந்த ஒரு இடைக்கால மனுக்களையும் அளிக்க வேண்டாம் என தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவேரி நீர் பங்கீட்டின்படி…

விரைவில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அறிவிப்பு : மத்திய அரசு தகவல்

பெலகாம் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறி உள்ளார். தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்…

சடட விரோத பார்க்கிங்: படம் எடுத்து அனுப்பினால் ரூ.50 பரிசு! அமைச்சர் கட்கரி

டில்லி, தலைநகர் டில்லியில் சட்டவிரோதமாக சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து படம் எடுத்து அனுப்பினால், ரூ.50 பரிசு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து…

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : காலில் விழுந்த பயணிகள்

ஐதராபாத் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு இரு இளைஞர்கள் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஐதராபாத் ராஜிவ்…

டெங்குவால் மரணம் அடைந்த சிறுமி : பில் குறித்து விளக்கம் கேட்கும் அமைச்சர்.

டில்லி டில்லி மருத்துவமனையில் டெங்குவால் இறந்த சிறுமியின் பெற்றோரிடம் அதிக கட்டணம் வசூலித்தமைக்கு அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார். பிரபல மருத்துவமனையான ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 7 வயது சிறுமி…

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: மத்திய, மாநிலஅரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான திமுக வேட்பாளர் மருது கணேஷ் தொடர்ந்த வழக்கில், மத்திய, மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு அமர்வு…

அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டவன் நான்: சோனியா மருமகன் வதேரா

டில்லி, அரசியல் காரணங்களுக்காக நான் பழி வாங்கப்பட்டேன், தொழிலதிபர் மல்லையா போல் அடுத்தவர் பணத்தை எடுத்து கொண்டு நான் வெளிநாட்டிற்கு தப்பி செல்லவில்லை என காங்கிரஸ் தலைவர்…

குஜராத் தேர்தலுக்காக பாராளுமன்றம் ஏன் காத்திருக்க வேண்டும் : டைம்ஸ் ஆஃப் இந்தியா கேள்வி

அகமதாபாத் பிரபல நாளிதழ் டைம்ஸ் ஆஃப் இந்தியா குஜராத் தேர்தலுக்காக பாராளுமன்ற கூட்டம் ஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளது. நவம்பர் மூன்றாம் வாரத்தில் வழக்கமாக…

காவிரி விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

டில்லி, காவிரி பிரச்சினை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், தமிழக தேவைக்க்காக 63 டிஎம்சி நீரை காவிரியில் திறந்துவிடக் கோரி தமிழகம் மனுத்தாக்கல்…

இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவை கொண்டாடதது இந்தியாவுக்கு அவமானம் : ப சிதம்பரம்

மும்பை இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவைக் கொண்டாதது இந்தியாவுக்கு பெரும் அவமானம் என ப சிதம்பரம் கூறி உள்ளார். முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு…