ஆதாரில் முறைகேடு: ஒப்புக்கொண்ட பாஜ மத்திய அமைச்சர்! அதிர்ச்சி
டில்லி, ஆதார் விவரங்களைப் பதிவு செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றது உண்மைதான் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டதாக 50,000 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவலை…