Category: இந்தியா

நீதிமன்ற அனுமதியின்றி அக்டோபர் 1 வரை இந்தியா முழுவதும் சொத்துக்களை இடிக்கத் தடை : புல்டோசர் நீதி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

நீதிமன்ற அனுமதியின்றி அக்டோபர் 1ஆம் தேதி வரை நாட்டில் எங்கும் புல்டோசர் நீதி என்ற பெயரில் சொத்துக்களை இடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.…

வந்தே பாரத் தொடக்க விழாவில் பாஜக பெண் எம் பி தண்டவாளத்தில் விழுந்தார்

இட்டாவா நேற்று நடந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பாஜக பெண் எம் எல் ஏ ஒருவர் ரயில் தண்டவாளத்தில் விழுந்த்ள்ளார். நேற்று ஆக்ரா-வாரணாசி…

பெண் மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ புதிய அறிக்கை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் புதிய அறிக்கையை வரும் 2 ஆம் தேதிக்குள் சமர்பிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. கொல்கத்தா நகரிலுள்ள…

இன்று மணிப்புரில் கல்வி நிலையங்கள் திறப்பு

இம்பால் இன்று மணிப்பூரில் பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா ஆட்சி நடைபெறும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே…

டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள அதிஷி மார்லென் சொத்து மதிப்பு எவ்வளவு ?

டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதை அடுத்து ஆம் ஆதமி கட்சியைச் சேர்ந்த அதிஷி மார்லென் அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 2015…

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு!

டெல்லி: டெல்லியின் புதிய முதலமைச்சராக கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை கவர்னரை சந்தித்து பதவி பிரமாணம் தொடர்பாக கடிதம்…

லஞ்சம் கொடுத்தால்தான் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கிறது! மத்திய அமைச்சர் ‘ஓப்பன் டாக்’…

புனே: அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது, அந்த அளவுக்கு அரசு ஊழியர்களின் மனநிலை மாறி உள்ளது என மத்திய போக்குவரத்து துறை…

கெஜ்ரிவாலிடம் அரசியல் வேண்டாம் என்றேன்! அன்னா ஹசாரே வருத்தம்

டெல்லி: கெஜ்ரிவாலிடம் அரசியல் வேண்டாம் என்றேன் ஆனால் அவர் கேட்க மறுத்து விட்டார் என கெஜ்ரிவாலின் குருவான அன்னா ஹசாரே வருத்தம் தெரிவித்துள்ளார். மதுபான ஊழல் வழக்கில்…

ஈரான் தலைவர் காமேனியின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!

டெல்லி: “இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து வன்மம் தெரிவித்த ஈரான் தலைவர் காமேனியின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவில்தான் சிறுபான்மையினர் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தான்,…

நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் 2 பேர் பலி – கண்காணிப்பு வளையத்தில் 150 பேர்! பொதுமக்கள் அச்சம்…

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சுகாதாரத்துறையினரின்…