நீதிமன்ற அனுமதியின்றி அக்டோபர் 1 வரை இந்தியா முழுவதும் சொத்துக்களை இடிக்கத் தடை : புல்டோசர் நீதி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
நீதிமன்ற அனுமதியின்றி அக்டோபர் 1ஆம் தேதி வரை நாட்டில் எங்கும் புல்டோசர் நீதி என்ற பெயரில் சொத்துக்களை இடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.…