வரும் 21 ஆம் தேதி டெல்லி முதல்வராக அதிஷி பதவி ஏற்பு
டெல்லி வரும் 21 ஆம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்க உள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வராக இருந்து கைது…
டெல்லி வரும் 21 ஆம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்க உள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வராக இருந்து கைது…
அமராவதி: ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.…
டெல்லி: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரேநாடு ஒரே தேர்தல் சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அத்துடன் சந்திராயன் 4 திட்டத்துக்கும், மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களுக்கும் ஒப்புதல்…
டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்த நிலையில், கடந்த இரு மாதங்களில் மட்டும் சுமார் ஐந்தரை லட்சம் வழக்குகள்…
புடாபெஸ்ட் நேற்று புடாபெஸ்ட் நகரில் நடந்த செஸ் ஒலிம்பிய்ட் 7 ஆவது சுற்றிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் தற்போது45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…
ஸ்ரீநகர் நேற்று நடந்த ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து…
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு அரிய வகை தொற்று நோய் குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு…
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே…
பணிச் சுமை காரணமாக வேலைக்கு சேர்ந்த நான்கு மாதங்களில் இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்ததாக அந்நிறுவனம் மீது அந்தப் பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளம் பட்டயக்…
டெல்லி மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்…