தானே வங்கியில் கள்ள நோட்டு டெபாசிட் செய்தவர் மீது வழக்கு பதிவு
தானே தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வங்கியில் கள்ள நோட்டுக்கலை டெபாசிட் செய்த போது பிடிபட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 3-ந்தேதி தானே மாவட்டத்தில் உள்ள கடாவ்லியை…
தானே தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வங்கியில் கள்ள நோட்டுக்கலை டெபாசிட் செய்த போது பிடிபட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 3-ந்தேதி தானே மாவட்டத்தில் உள்ள கடாவ்லியை…
சபரிமலை நடிகர் திலீப்புக்கு சபரிமலையில் விஐபி தரிசனம் வழங்கியது குறித்து 4 அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை…
சமஸ்திபூர் குரங்குகள் சண்டையால் பீகார் மாநிலம் சமஸ்திபூரில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நாளுக்கு நாள் பிகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து…
புதுச்சேரி புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் எம் டி ஆர் ராமச்சந்திரன் மரணத்துக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுமார் 91 வயதாகு,ம்…
கொல்கத்தா; வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட புடவைகளை எரித்து கொல்கத்தாவில் போராட்டம் நடந்துள்ளது. தொடர்ந்து வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து…
டெல்லி விவசாயிகள் டெல்லி நோக்கி மேற்கொண்ட பேரணியில் காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2020 ல் மூன்று புதிய வேளாண்…
மும்பை மகாராஷ்டிர முதல்வர் பதவி ஏற்பு விழாவில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கல் திருடப்பட்டுள்ளன. நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான…
டெல்லி டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயம் விடுத்லை புலிகள் தடையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து…
மும்பை மும்பை காவல்துறை உதவி எண்ணுக்கு பிரதம்ர்மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து குறும் செய்தி வந்துள்ளது. நேற்று வாட்ஸ்ஆப் மூலம் மும்பை காவல்துரை உதவி எண்ணிற்கு குறும்…
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உதவிய, துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள அஜித் பவாரின் ரூ.1000 கோடி சொத்துக்களை மத்திய மோடி அரசு…