Category: இந்தியா

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற பிளஸ்2 மாணவன்!

போபால்: பள்ளி முதல்வரை பிளஸ்2 படிக்கும் மாணவர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது. இந்த பதபதைக்கும் சம்பவம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்…

உடனே வெளியேறுங்கள்! சிரியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: சிரியாவில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கருத்தில் கொண்டு அங்கு உள்ள இந்தியர்கள், உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை நள்ளிரவில் அவசரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

சபரிமலையில் நடிகர் திலீப் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது எப்படி ? கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர்களைப் புறக்கணித்து, மலையாள நடிகர் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்ததற்காக காவல் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு…

வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்க திட்டம்… சென்னை – பெங்களூரு இடையே பயண நேரம் 25 நிமிடம் குறையும்…

வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. பெங்களூரு – ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ…

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது… வீடியோ

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை சிறுசேரியை அடுத்த தையூரில் உள்ள ஐஐடி சென்னையின் டிஸ்கவரி வளாகத்தில் இது திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்லூப்…

நாடாளுமன்றம் செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் மட்டுமே எடுத்துச் செல்வேன்… அபிஷேக் மனு சிங்வி

காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ல் கத்தையாக கரன்சி நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து…

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினரின் இருக்கையில் இருந்த ரூபாய் நோட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஜக்தீப் தன்கர் உத்தரவு

ராஜ்யசபாவில் கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகள் சிக்கியதாக துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும்…

பிரிமியர் ஷோவில் ஒருவர் மரணம்: தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி இல்லை..!

ஐதராபாத்: புஷ்பா-2 படத்தின் பிரிமியர் ஷோவில் அல்லு அர்ஜூன் ரசிகர் ஒருவர் மரணம் அடைந்ததன் எதிரொலியாக, தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கிடையாது…

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை தமிழ்நாட்டில் 2025 ஆகஸ்ட் மாதம் பணிகள் நிறைவடையும் : நிதின் கட்கரி தகவல்

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையின் தமிழகப் பகுதி ஆகஸ்ட் 2025க்குள் முடிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மக்களவையின்…

ரெப்போ வட்டி மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாக தொடரும்! ஆர்பிஐ கவர்னர் தகவல்…

மும்பை: ரெப்போ வட்டியில் மாற்றவில்லை ஏற்கனவே உள்ளபடி 6.5 சதவீதமாக தொடரும் என ஆர்.பி.ஐ. கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 10 முறை ரெப்போ…