இந்திய பிரதமரை சந்தித்த இலங்கை அதிபர்
டெல்லி இலங்கை அதிபர் இன்று பிரதம்ர் மோடியை சந்தித்து பேசி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித்…
டெல்லி இலங்கை அதிபர் இன்று பிரதம்ர் மோடியை சந்தித்து பேசி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித்…
இலங்கை அதிபர் அநுரா குமார திசாநாயகா மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.…
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனத்திற்கு மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமான…
டெல்லி: பஞ்சாப் விவசாயிகள் பேரணியை டெல்லிக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்ட வரும் நிலையில், இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என்று, வரும் 18ந்தேதி அன்று பஞ்சாப் மாநிலம் முழுவதும்…
டெல்லி: மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கனவு திட்டமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கொண்டு வர வகை செய்யும் மசோதா…
டெல்லி’ இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை இந்தியாவில் ரூ. 223 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் யு பி ஐ…
சபரிமலை நாளுக்கு நாள் சபரிமலைக்கு வரும் பக்தர்கல் கூட்டம் அதிகரித்து வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தன தலைவர் கூறி உள்ளார். திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் செய்தியாளர்களிடம். ”இந்த…
சமஸ்திபூர் தற்கொலை செய்துக் கொண்ட பெங்க்ளூரு பொறியாளரின் அஸ்தியை கரைக்க அவரது தந்தை மறுத்துள்ளர். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் வசித்து வந்த அதுல் சுபாஷ் என்ற…
புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்ற உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் டிசம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை தனது 73வது வயதில் காலமானார். இதயம் மற்றும்…
டெல்லி நாளை நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.\ மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் கடந்த 1952-ம் ஆண்டு…