Category: இந்தியா

ஜனவரி 8 அன்று ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கூட்டுக் குழுவின் முதல் கூட்டம்

டெல்லி ஜனவரி 8 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசு…

5, 8ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்களுக்கு துணை தேர்வு… தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்பு : மத்திய அரசு புதிய விளக்க அறிவிப்பு

2019-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை அடுத்து மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி…

ஆலயக் கிணறும் அதில் சுரங்கமும் உத்தரப்பிரதேசத்தில் கண்டுபிடிப்பு

சந்தௌசி உத்திரப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஒரு ஆலய கிணறும் ஒரு சுரங்கப்பாதையு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தௌசியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது,…

குஜராத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்’

லக்பட் இன்று குஜராத் மாநிலத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.44 மணி அளவில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

மடைதிறந்த பூரண மதுவிலக்கு… குஜராத் மாநிலம் சூரத் – பாங்காக் ‘முதல்’ ஏர் இந்தியா விமானத்தில் அதிகளவில் மது விற்பனை

குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பாங்காக் சென்ற முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகளவு மது விற்பனையானதாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 20 அன்று சூரத்-பாங்காக் இடையே…

புஷ்பா 2 ஃபயராக மாறியது ஏன் ? அல்லு அர்ஜூன் – ரேவந்த் ரெட்டி இருவருக்கும் இடையே கனலும் நெருப்பு…

புஷ்பா 2 படம் நாடு முழுவதும் வசூல் மழை பொழிந்து வரும் நிலையில், அந்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் மீது தொடர் சர்ச்சை எழுந்து வருகிறது.…

ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்குஅரசு: நாட்டின் வளர்ச்சி இளைஞர்களால் ஏற்படும்! பிரதமர் மோடி…

டெல்லி: கடந்த ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, இன்று நடைபெற்ற ரோஜ்கர் மேளோ நிகழ்ச்சியில்…

காலியாக உள்ள மருத்துவ இடங்களை சிறப்பு கவுன்சிலிங் மூல நிரப்பலாம்! உச்சநீதி மன்றம்

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை சிறப்பு கவுன்சிலிங் மூலம் நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான பல கட்ட கவுன்சிலிங் முடிந்த…

1999 கார்கில் போரின் போது ராணுவத்தை எச்சரித்த மேய்ப்பன் தாஷி நம்கியால் லடாக்கில் காலமானார்

1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய துருப்புக்களை எச்சரித்த லடாக்கைச் சேர்ந்த மேய்ப்பன் தாஷி நம்க்யால், ஆரிய பள்ளத்தாக்கில் காலமானார்.…