GBS 2026: இந்தியா இனி வெறும் சந்தை அல்ல.. உலகின் வளர்ச்சிக்கான இன்ஜின்..! பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி: எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய GBS 2026 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இனி வெறும் சந்தை அல்ல.. உலகின் வளர்ச்சிக்கான இன்ஜின் என…
டெல்லி: எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய GBS 2026 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இனி வெறும் சந்தை அல்ல.. உலகின் வளர்ச்சிக்கான இன்ஜின் என…
டெல்லி: பிரதமர் அலுவலகம் உள்பட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள “சேவா தீர்த்” வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதையடுத்து அங்குள்ள தனது அலுவலகத்துக்கு…
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவுபெற்றது. இதையடுத்து இரண்டாவது கடட அமர்வுக்காக நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 9ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடபாண்டின் நாடாளுமன்ற…
டெல்லி: பிரான்சில் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 88 ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள்…
ஒரு முடி வெட்டிய சம்பவம் காரணமாக தொடரப்பட்ட வழக்கில், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் மட்டுமே…
சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி, ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ. 10 லட்சம் செலுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்…
உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், தங்கள் மகள் பாம்பாக மாறியதாக குடும்பத்தினர் பரப்பிய தகவல், இறுதியில் காதலனுடன் ஓடிப்போன கதையாக மாறியுள்ளது. சிங்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த…
டெல்லி: நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய, முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் சுயசரிதை புத்தகத்தை காட்டி ராகுல்காந்தி பேசியதைத் தொடர்ந்து, பெங்குவின் ரேண்டம் நிறுவனம் விளக்கம் வெளியிட்டு உள்ளது.…
டெல்லி: தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன் என காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். மத்தியஅரசுக்கு எதிராக இன்று நாடு…
எகிப்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேலி ஆஃப் கிங்ஸ் (Valley of Kings) பகுதியில் அமைந்துள்ள பாறைக் கல்லறைகளில், இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 கல்வெட்டுகள்…