Category: இந்தியா

பிரியாணி கடைகளில் IT விசாரணை: நாடு முழுவதும் ₹70,000 கோடி வரி மோசடி வெளியானது!

இந்திய உணவு மற்றும் பானங்கள் துறையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 1.77 லட்சத்திற்கும் அதிகமான உணவகங்கள்…

”தேர்தலுக்கு சற்று முன்பு பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?’ உச்சநீதிமன்றம் கோபம்….

டெல்லி: ”தேர்தலுக்கு முன்பு பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?” இலவசங்கள் ஏன் கொடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் ‘இலவச’ கலாச்சாரத்தால் தேசக் கட்டுமானம் தடைபட்டுள்ளது’…

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை? மத்தியஅரசு தீவிர ஆலோசனை…

டெல்லி: இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த…

டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது ஏ.ஐ. உச்சி மாநாடு – 24 மணி நேரத்தில் 2.5 லட்சம் பேர் உறுதிமொழி….

டெல்லி: தலைநகர் டெல்லியில, ஆறு நாள் ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள்,…

“உங்கள் பெயர் எப்ஸ்டீன் பைல்களில் உள்ளது!” – வித்தியாசம் காட்ட நினைத்து, வாய்ப்பையே கை நழுவவிட்ட பட்டதாரி

ஐடி நிறுவன நிறுவனரின் கவனத்தை ஈர்க்க நினைத்த VIP ஒருவர் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. லெஜிட் AI…

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்..

சென்னை: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கி உள்ளது. இந்த தேர்வினை 43.67 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ 10…

எப்ஸ்டீன் வழக்கு: இந்திய பெண்ணும் பாதிப்பு … ஆவணங்கள் மூலம வெளியான பரபரப்புத் தகவல்

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெளியான புதிய ஆவணங்களில், ஒரு இந்திய பெண்ணும் பாதிக்கப்பட்டவராக இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு இழப்பீடு வழங்க…

சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்….

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. கேரளத்தின் சபரிமலை கோயில்…

ஐசிசி டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை தூக்கி வீசியது இந்திய அணி – 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி…

கொழும்பு: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி பாகிஸ்தானை தூக்கி வீசியது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சில், பாகிஸ்தான்…

அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்கள்! மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50…