பிரியாணி கடைகளில் IT விசாரணை: நாடு முழுவதும் ₹70,000 கோடி வரி மோசடி வெளியானது!
இந்திய உணவு மற்றும் பானங்கள் துறையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 1.77 லட்சத்திற்கும் அதிகமான உணவகங்கள்…