சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையில் பயங்கர விபத்து: கோலாரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்
சென்னை – பெங்களூரு இடையே புதிதாக போடப்பட்டுள்ள விரைவுச் சாலையில் குப்பனஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மோசமான சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட…
சென்னை – பெங்களூரு இடையே புதிதாக போடப்பட்டுள்ள விரைவுச் சாலையில் குப்பனஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மோசமான சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட…
பிரயாக்ராஜ்: 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில், கூட்டத்தின்போது, தங்களது சொந்தங்களை பிரிந்து சென்ற மற்றும் காணாமல் போன 54,357 கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் சொந்தங்கள்…
டெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கியூட் தேர்வை (CUET-UG) தேதியை தேசியதேர்வு முகமை வெளியிட்டுஉள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான…
கோழிக்கோடு கேரளாவில் 2 பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எம்ஜே மேல்நிலைப் பள்ளியில்…
சமோலி உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டு இதுவரை 50 பேர் மீட்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்/ நேற்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில் மாநிலம்…
சிவ்புரி பாஜக ஆளும் மத்தியப்பிரதேசட்தில் ஒரு 17 வயது சிறுவன் குடிபோதையில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான் பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலத்தில்…
பிரயாக்ராஜ் நேற்று முதல் 15 நாட்களுக்கு மகாகும்பமேளா நடந்த பிரயாக் ராஜ் நகரில் சிறப்பு தூய்மை பணி நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி…
மும்பை வரும் மார்ச் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலின்படி பொது விடுமுறை,…
மும்பை மும்பை நகரின் பைகுல்லா ப்குதியில் உள்ள 57 மாடி கட்டிடத்தில் தீடிர் என தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பைகுல்லா பகுதியில் 57…