Category: இந்தியா

சட்டவிரோத பண மோசடி : கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது மோசடி வழக்கு;

திருவனந்தபுரம்: சட்டவிரோத பண மோசடி தொடர்பான புகாரின் பேரில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கி…

தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரிய மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: உச்சநீதி மன்றம் தேர்தல் பத்திரம் முறைக்கு தடை விதித்துள்ள நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதியை பறிமுதல் செய்யக்கோரி தொடரப்பட்ட மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம்…

ஸ்ரீஹரிகோட்டா முன்றாம் ஏவுதளம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி மத்திய அமைச்சரவை ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாம் ஏவுதள்ச்ம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அமைச்சரவை ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட…

விரைவில் புதிய 500 ரூ நோட்டுகள் அறிமுகம்

மும்பை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 500 ரூ நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. நமது நாட்டுக்கான ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி…

தாஜ்மகால் ரூ, 297 கோடி டிக்கட் விற்பனை செய்து முதலிடம்

டெல்லி தாஜ்மகால் நுழைவு டிக்கட் விற்பனை மூலம் ரூ. 297 கோடி வருவாய் ஈட்டி உள்ளது/ இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை உருப்பினர் ஒருவர் மத்திய அரசின் தொல்லியல்துறை…

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டெல்லி தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு…

பிரபல இந்தி நடிகர் மனோஜ்குமார் மரணம் : பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி பிரபல இந்தி நடிகர் மனோஜ் குமாரின் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் , எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை…

பெங்களூரு – திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

பெங்களூரு பெங்களூரு – திருவனந்த;புரம் இடையே கோடைக்கால சிற.ப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக…

‘கைலசா’ நாட்டவர்கள் 20 பேர் நாடு கடத்தல்… பொலிவியா நாட்டில் நித்யானந்தாவின் சீடர்கள் செய்த சில்லுண்டு வேலைகள்…

கைலாசா நாட்டைச் சேர்ந்த 20 பேரை அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் குழந்தைகளை கடத்துதல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம்…

சென்னை டூ மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் உள்பட 3 எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…