Category: இந்தியா

அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனம்…

டெல்லி: அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி என திருப்பரங்குன்றம் வழக்கில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: 2027ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய…

ஆந்திராவில் ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி!

அமராவதி: ஆந்திராவில் ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில்…

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் பயணிகள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார் மத்தியஅமைச்சர் சா்வானந்த சோனோவால்

வாரணாசி: இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் பயணிகள் கப்பல் சேவையை ர் மத்தியஅமைச்சர் சா்வானந்த சோனோவால் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் சேவை வாரணாசியில் ல் தொடங்கப்பட்டு…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் காலமானார்!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் காலமானார். அவருக்கு வயது 91. மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரைச் சேர்ந்த முன்னாள்…

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் 3 நாட்கள் நீட்டிப்புசெய்து, டிச.…

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை விமர்சிப்பவர்களுக்கு 44 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்…

டெல்லி: ரோஹிங்கயா அகதிகள் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் உள்பட சிலர் பேசி வருவதை க முன்னாள் நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். ரோஹிங்கியா…

நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு கிடையாது! நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்…

டெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், திருப்பரங்குன்றம் மலையில்…

கலாச்சாரம், தேசிய உணர்வுக்கு ஒளியூட்டியவர்: பாரதியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..ஸ

டெல்லி: மகாகவி பாரதியார் கலாச்சாரம் மற்றும் தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் என்று அவரது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நாடு முழுவதும் மகாகவி…

புதிய தொழிலாளர் சட்டங்களால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து ஆகாது! மத்தியஅரசு விளக்கம்…

சென்னை: ‘புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாவதால் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் செயல் படுத்தப்படும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படாது’ என மத்திய தொழிலாளர் துறை…