Category: இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! ஜெயராம் ரமேஷ் கண்டனம்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது, இது இரு தலைவர்களுக்கும் முதல்…

திருப்பதி  கோவில் மீது பறந்த டிரோன்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் மீது டிரோன் பறந்துள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஹரினாமா சங்கீர்த்தன மண்டபம் பகுதியில்…

இன்று உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்ட திருத்த எதிர்ப்பு மனுக்கள் மீது விசாரணை

டெல்லி இன்று உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்க்கும் மனுக்கள் மீது விசாரணை நடைபெற உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்தச் சட்டம் பல்வேறு…

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது வழக்கு தொடர அனுமதி கோரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது வழக்கு தொடர அனுமதி கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்ட் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ்…

மம்தா பானர்ஜி அரசை கடுமையாக  சாடிய யோகி ஆதித்யநாத்

லக்னோ உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மேர்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜியின் அரசை கடுமையாக சாடி உள்ளார்/ கடந்த வாரம் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில்…

இன்று விசாரணைக்கு ஆஜரான ராபார்ட் வதேரா

டெல்லி அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜாரானார் பிரபல தொழிலாதிபரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர். பிரியங்கா காந்தி எம் பி யின் கணவருமான ராபர்ட் வதேரா, அரியானா…

செருப்பு போடமாட்டேன் என்று சபதமெடுப்பதற்கு பதிலாக தேசத்திற்கும் சமூகத்திற்கும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் : பிரதமர் மோடி

செருப்பு போடமாட்டேன் என்று சபதமெடுப்பதற்கு பதிலாக தேசத்திற்கும் சமூகத்திற்கும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சமீபத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை…

குருகிராம் நில வழக்கு: அமலாக்கத்துறை சம்மன் அரசியல் பழிவாங்கல் என ராபர்ட் வதேரா விமர்சனம்… வீடியோ

டெல்லி: குருகிராம் நில வழக்கு தொடர்பான பல முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ள நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது அரசியல் பழிவாங்கல் என…

சச்கண்ட் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு மட்டும் 29 ஆண்டுகளாக இலவச உணவு வழங்கப்படுவது ஏன் ?

இந்திய ரயில்வே நாடு முழுவதும் 67,000 கி.மீ. தூரத்திற்கு 13,000க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களை இயக்குகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்வதோடு மட்டுமல்லாமல், கட்டணத்துடன்…

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, புதிய விமான சேவை தொடக்கம் – 2000 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம்! பிரதமர் மோடி தகவல்..

டெல்லி: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஹிசார் அயோத்தி விமான சேவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 10ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது, நமது…