Category: இந்தியா

பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியீடு

டெல்லி: பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் அதி தீவிரமாக உருவெத்துள்ள புதிய வகை…

போதை பொருள் கடத்தல் வழக்கில் பாஜக தலைவர் விடுதலை எதிரொலி: வீரதீர விருதை திருப்பி தந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி

இம்பால்: போதை பொருள் கடத்தல் வழக்கில் பாஜக தலைவர் விடுவிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தமக்கு வழங்கப்பட்ட வீரதீர விருதை திருப்பி தருவதாக அறிவித்து…

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி…

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று சர்ச்களில் பிராரத்தனைகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இன்னும் 9 நாளில் புத்தாண் பிறக்க…

குஜராத்தில் பயங்கரம்: ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 2 வீடுகள் தரைமட்டம், 2 பேர் பலி…

காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் பூமிக்கு அடியில் செல்லும் ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய் வெடித்து விபத்தை ஏற்படுத்தியது. இதில் அந்த பகுதியில் இருந்த 2 வீடுகள் தரைமட்டமானதுடன்,2…

ஜம்முகாஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: குப்கர் மக்கள் கூட்டணி முன்னிலை…

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டமாக நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மதியம் 12 மணி…

“பொய் மூட்டைகளை கொட்டிய அமீத்ஷா” மம்தா பானர்ஜி கடும் தாக்கு

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா…

கன்னியாஸ்திரி அபயா கொலை: 28ஆண்டுகளுக்கு பிறகு பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் குற்றவாளி என தீர்ப்பு…

கொச்சி: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கை விசாரித்து வந்த சிபிஐ நீதிமன்றம், வழக்கில், பாதிரியாரும் மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என…

மம்தா கட்சியில் சேர்ந்ததால் மனைவியை விவாகரத்து செய்யும் பா.ஜ.க. எம்.பி.

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தில் முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அணி அணியாக எம்.எல்.ஏ.க்கள் விலகி, பா.ஜ.க. வில் இணைந்து வரும்…

நான்கு ஆண்டுகளில் அதிகரிப்பு : இந்தியாவில் 12,852 சிறுத்தைகள்

மாநில வனத்துறைகளுடன் இணைந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்தியாவில் உள்ள சிறுத்தைகள் எண்ணிக்கையை கணக்கிட்டது. இது தொடர்பான அறிக்கை “இந்தியாவில் 2018-ம் ஆண்டு சிறுத்தைகள் நிலை”…

27வது நாளாக தொடரும் போராட்டம்: மத்தியஅரசின் கடிதத்தில் புதிதாக ஏதும் இல்லை என விவசாய சங்கத்தினர் தகவல்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 27வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என மத்தியஅரசு கடிதம் எழுதி உள்ளது.…