Category: ஆன்மிகம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயம். தாரகாசுரன் எனும் அசுரன் இந்திரலோகத்தை கைப்பற்றி இந்திரனையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் பிரம்மாவிடம்…

அர்ச்சுனேஸ்வரர் கோவில், கடத்தூர், திருப்பூர்

அர்ச்சுனேஸ்வரர் கோவில், கடத்தூர், திருப்பூர் பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர். கொங்கு மண்டலம்…

சிதம்பரம் நடராஜர் கோவிலின் சொத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விற்கப்பட்டு உள்ளது! நீதிமன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலின் சொத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விற்கப்பட்டு உள்ளது என நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான உள்ள…

வார ராசிபலன்:  25.10.2024  முதல்  31.10.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் குடும்பத்துல உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்கள்…

அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி, சிதம்பரம்

அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி, சிதம்பரம் சிதம்பரத்தில் சிவன், அம்பிகை இருவருக்கும் நடனப்போட்டி நடந்தது. அம்பிகை தன் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு வடிவமாக்கி, சிவனுக்கு ஈடு கொடுத்து…

திருவாரூர் மாவட்டம்,  கொரடாச்சேரி, பஞ்சநதீஸ்வரர் கோயில்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி, பஞ்சநதீஸ்வரர் கோயில் பொது தகவல்: பிரகாரத்தில் கிழக்குப் பக்கம் விநாயகர், தெற்கு பக்கம் தட்சிணாமூர்த்தி, வடக்குப்பக்கம் துர்க்கை, தெற்குபக்கம் சண்டிகேஸ்வரர் , மேற்கு…

உச்சிலா மகாலட்சுமி திருக்கோயில், உடுப்பி, கர்நாடகா

உச்சிலா மகாலட்சுமி திருக்கோயில், உடுப்பி, கர்நாடகா ஸ்ரீ மகாலட்சுமி சகல மங்களங்களும் அருளக்கூடியவர். இந்த பராம்பிகைக்கு பல்வேறு இடங்களில் ஆலயங்கள் அமைந்துள்ளன. நாம் இப்போது காண இருப்பது…

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி,  சுப்பிரமணியசுவாமி ஆலயம்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி சுப்பிரமணியசுவாமி ஆலயம். மகா மண்டபத்தில் உலகம் உய்ய திருக்கோலம் கொண்டவனாக முருகக் கடவுள் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து…

கோயில் வழிபாட்டு முறைகளில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது! ஆந்திர அரசு அரசாணை

அமராவதி: கோயில் வழிபாட்டு முறைகளில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோயில்களின்…

காசி விஸ்வநாதர் திருக்கோயில், பழங்காநத்தம், மதுரை

காசி விஸ்வநாதர் திருக்கோயில், பழங்காநத்தம், மதுரை மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமணம் சிறப்பாக நடந்தது. விஷ்ணு தாரை வார்த்து கொடுக்க, பிரம்மா சிறப்பாக நடத்தி வைத்தார். இந்த…